32°C

தொழில்நுட்பம்

அலங்கார மீன் வளர்ப்பு தொழில்நுட்பம்

அலங்கார மீன் வளர்ப்பு

நோக்கம்: வணிக நோக்கிலான வேளாண்மையின் முக்கிய அங்கமான அலங்கார மீன் வளர்ப்பு பற்றி அறிதல் அலங்கார மீன் வளர்ப்பு: பல்வேறு வண்ணங்களைக் கொண்ட சிறிய இரக மீன்களை தொட்டிகள் அல்லது கண்ணாடிக் கலன்களில் வளர்ப்பதே அலங்கார மீன் வளர்ப்பாகும். இது வீடு, அலுவலகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களில் அழகு மற்றும் மன அமைதிக்காக வளர்க்கப்படுகிறது. ஏற்ற மீன் இனங்கள்: பார்ப்ஸ், ரேஸ் போராஸ், பொன்மீன், டெட்ராஸ், டேனியோஸ், பேட்டாஸ், ஏஞ்சல் மீன், கோரமிஸ், கப்பி, கருப்பு […]

September 4, 2017 editor news
   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி! தொழில்நுட்பம்

   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி!

நீர் பற்றாக்குறையான நிலமா? என்ன விவசாயம் செய்வது என்ற வருத்தத்தில் இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குறைந்த அளவே நீர் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து விவசாயிக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய சூரியகாந்தி விவசாயம் இருக்க நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? குறைந்த வேலையாட்களைக் கொண்டே அதிக வருமானம் பார்க்கலாம் இந்த சூரியகாந்தி விவசாயத்தில் என்கிறார்கள் விவசாயிகள். மானாவாரியாக இருந்தால் ஆடிப்பட்டத்திலும், கார்த்திகைப் பட்டத்திலும் இதை விதைக்க வேண்டும். கிணற்று நீர்ப்பாசனமாக இருந்தால் சித்திரையிலும் மார்கழியிலும் இதனை சாகுபடி செய்யலாம். திருப்பதி […]

September 1, 2017 editor news
எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்! தொழில்நுட்பம்

எண்ணெய்… பிண்ணாக்கு… இடுபொருட்கள்!

வெற்றி நடை போடும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாகவும் இடைத்தரகர் இல்லாமலும் விற்பனை செய்யவேண்டும் என்கிற நோக்கில் அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம்தான், ‘விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம்’.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் துவக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான், கரூர் மாவட்டம், நடையனூரில் இயங்கிவரும் ‘நடையனூர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்’. 500 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இந்நிறுவனம். நடையனூர் […]

August 31, 2017 editor news
பயிறு வகைப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்(Steps to improve production of pulses): தொழில்நுட்பம்

பயிறு வகைப்பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்(Steps to improve production of pulses):

1.உயர் விளைச்சல் தரும் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம். 2.அக மற்றும் புறத்தூய்மை கொண்ட சான்றிதழ் பெற்ற விதைகளை நடவு செய்ய வேண்டும். 3.சரியான பட்டம், பட்டத்திற்கேற்ற இரகம் அல்லது வீரிய ஒட்டு இரகம், சரியான நடவு முறை மற்றும் பயிர் எண்ணிக்கை ஆகியவற்றை பராமரித்து விளைச்சலை அதிகரிக்கலாம். 4.பயறு வகைப்பயிர்களை ஊடுபயிராகவோ, மானாவாரியாகவோ சாகுபடி செய்யாமல் இறவையில் தனிப்பயிராக பயிரிட்டு உற்பத்தியை அதிகரிக்கலாம். 5.மானாவாரியில் சாகுபடி […]

August 30, 2017 editor news
மீன் வளர்ப்பு தொழில்நுட்பம்

மீன் வளர்ப்பு

பொருளாதாரத்தில் “வறுமை” என்பது முதன்மை பங்காற்றுகிறது. இதற்கான மூல காரணமாக 1.வளமின்மை 2.வேலையின்மை 3.உற்பத்தியின்மை என்று மூன்று பிரிவுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக 80% விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாடு வறுமையிலிருப்பது என்பது பெரிய வருத்தத்திற்கும், வேதனைக்கும் மேலும் ஆய்வுக்கும் உரியது. இந்தியாவில் வளமின்மை என்று அறவே கூறமுடியாது. அதே வேளையில் உணவு விளைச்சல் அதிகமாக விளைந்து இருந்தாலும் மக்களிடம் வேலைவாய்ப்பு இன்மையின் காரணமாக வாங்கும் சக்தி இல்லாமல் போகும். அதன் விளைவு உணவுப்பொருள் இருந்தும் […]

August 25, 2017 Editor
நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

நெல்லை மதிப்பு கூட்டும் நவீன தொழில்நுட்பம்

நம்நாட்டில் வேளாண்மை முதன்மையான துறையாக உள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம் ஆனால் அதை சார்ந்த உணவு பதனிடுதல் தொழிலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்திய அளவில் 3 சதவிகித உணவு பொருட்கள் மட்டுமே பதப்படுத்தப்படுவதாகவும் ஒட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 30 முதல் 40 சதவிகித காய்கள் மற்றும் பழங்கள் வீணாகிபோவதாகவும் இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. உலகளவில் பால் மற்றும் கால்நடை உற்பத்தியில் முதலிடத்தையும், காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தியில் […]

August 25, 2017 Editor
இந்தியாவின் காலநிலை மண்டலங்கள் தொழில்நுட்பம்

இந்தியாவின் காலநிலை மண்டலங்கள்

கொப்பன் காலநிலை வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு டாக்டர் டிரவர்த்தா உருவாக்கிய காலநிலை மண்டலப் பகுப்பு இந்தியாவிற்குப் பொருந்துவதாகப் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன்படி, இந்தியா A, B, C  மற்றும் H என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இதில்,       A -வெப்பமண்டல மழைக்காலநிலை (உயர் வெப்பநிலை  நிலவும்) B -வறண்ட காலநிலை (உயர் வெப்பநிலை நிலவும் ஆனால்                                             குறைந்த மழைப்பொழிவு இருக்கும்) C -வறண்ட குளிரான சூழல் நிலவும் (00-180C   வெப்பநிலை நிலவும்) H-மலைசார்ந்த […]

August 23, 2017 Editor
தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்! தொழில்நுட்பம்

தாவர திசு வளர்ப்பு முறையின் தோற்றமும் வளர்ச்சியும்!

ஜெர்மன் நாட்டைச்சார்ந்த தாவரவியல் அறிஞர் G.ஹேபர்லேண்ட் என்பவர் வெவ்வேறு திசுக்களிலிருந்து பிரித்தெடுத்த தனித்தனியான தாவர செல்களை வெற்றிகரமாக வளர்த்த 1898 ஆம் ஆண்டிலிருந்து தாவரத்திசு வளர்ப்பு முறை நடைமுறையில் உள்ளது. ஆயினும் தாவர வளர்ச்சி ஒழுங்கு படுத்திகளான ஆக்சின்கள், விட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டதன காரணமாக காத்ரெட், ஒயிட் மற்றும் நோப்கோர்ட் என்ற அறிவியலார்கள் 1934-லிருந்து 1939 கால இடைவெளியில், திசு வளர்ப்பு செயல் நுட்பத்திற்கு அடிதளமிட்டனர். 1940 –லிருந்து 1960-க்குட்பட்ட இருபது ஆண்டுகளில், சைடோகைனின் எனும் வளர்ச்சி ஒழுங்குபடுத்தி […]

August 22, 2017 Editor
தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன? தொழில்நுட்பம்

தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?

தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் ஏராளமாக உள்ளன. இந்த நுண்துளைகள் வழியாக மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களும்  காற்றை சுவாசிக்கின்றன . மேலும்,தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. இலைகளே தாவரங்களின் உணவு உற்பத்திக் கூடம். இலைகளில் குளோரோபில்  (தமிழில் பச்சையம் ) என்று ஒரு பொருள் உள்ளது.  இதன் பணி ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதும்.இலைகளுக்கு பச்சை வண்ணத்தைக் கொடுப்பது இதுதான்.  ஒளிச்சேர்க்கையின் மூலமாகத்தான் தாவரங்கள் அவைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாயாரித்துக் கொள்கின்றன. உணவுப் பொருள்களைத் […]

August 21, 2017 Editor
இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்! தொழில்நுட்பம்

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!

அமைவிடம்: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதி மிதமான வெப்பநிலை மற்றும் கடுங்குளிரான சூழலையும், தெற்கேயுள்ள பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் மிதமான குளிர்கால சூழலையும் கொண்டிருக்கும். கடலிலிருந்து அமைந்துள்ள தூரம் கடலில் பிற்பகல் வரை வெப்பமாகவும்,மாலை வேளையில் காற்றும் கடல்சார்ந்த காலநிலையும், கடலிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் பகல் வேளைகளில் அதிக வெப்பநிலையும் இரவு வேளைகளில் குளிரான சூழலும் நிலவும். இமயமலைத்தொடர் இந்தியாவின் புவியியலமைப்பானது காலநிலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் […]

August 21, 2017 Editor