32°C

Editor

சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு செய்திகள்

சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள சதுப்புநிலக்காடுகள் அழிந்து வருவதால் நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களின் தாவரங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில், சதுப்புநிலக்காடுகள் அதிக அளவு பாதிக்கப்பட்டதால் 38% நெல் மற்றும் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இந்த காடுகள் தற்போது அழிந்து வருவதால் எரிபொருள் மற்றும் மீன் இனங்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கார்பன் அளவும் அதிகரித்துள்ளது என்று தேசிய அறிவியல் அமைப்பு அறிக்கை […]

January 4, 2016 Editor
ஆர்சனிக் அரிசியில் அதிக அளவு ஆற்றல் செய்திகள்

ஆர்சனிக் அரிசியில் அதிக அளவு ஆற்றல்

FIU’s Herbert Wertheim College of Medicine and the Department of Cellular Biology and Pharmacology ஆராய்ச்சியாளர்கள் குழு arsenic பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அதில் நமக்கு பயன்படும் தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நெற்பயிரின் விதைகளில் arsenic அதிக அளவு தற்போது இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் அரிசி மிக அதிக அளவு ஆற்றல் பெற்றதாக தற்போது மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த arsenic பயிரின் வேர்களின் மூலம் […]

January 2, 2016 Editor
பயிர்களை பாதுகாக்க புதிய முறை பயிர் பாதுகாப்பு

பயிர்களை பாதுகாக்க புதிய முறை

உலகில் உள்ள மக்களுக்கு உணவாக பெரும்பாலும் இருப்பது அரிசி. மொத்த உணவில் அரிசியில் உள்ள கலோரி 5-ல் ஒரு பங்கு ஆகும், என்று டாக்டர் பயஸ் கூறினார். உலக மக்கள் தொகை 2050-ல் 9 பில்லியனை தாண்டும் என்று ஆராய்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம். இதற்காகவே தற்போது ஆராய்சியாளர்கள் EA105 chlororaphis வகை பூஞ்சை நுண்ணுயிரி கொண்ட நெல் பயிர் விதையினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது பயிரின் வேர்களை சுற்றியுள்ள […]

January 2, 2016 Editor
தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி செய்திகள்

தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி

உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தியாகும் இடங்களில் முதன்மையாக இருக்கும் நாடு தென் ஆப்பிரிக்கா ஆகும். ஆனால் அங்கேயே தற்போது கரும்பு சாகுபடி மிக கடுமையாக பாதித்துள்ளது. அதுவும் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுதான் மிக மிக அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. இது வரை இதனை போல வறட்சி எப்போதும் ஏற்பட்டதே இல்லை. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து பார்த்ததில் எல்நினோ பாதிப்பால்தான் இது ஏற்பட்டுள்ளது  என்பது […]

December 31, 2015 Editor
தேனீக்கள் அனைத்து மலர்களிலும் மகரந்த சேர்க்கையை மேற்கொள்வதில்லை செய்திகள்

தேனீக்கள் அனைத்து மலர்களிலும் மகரந்த சேர்க்கையை மேற்கொள்வதில்லை

University of Queensland ஆராய்ச்சியாளர்கள் மகரந்தசேர்க்கையை பற்றிய ஆய்வு செய்ததில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. பெரும்பாலும் தேனீக்கள்தான் மகரந்தசேர்க்கையில் அதிக அளவு ஈடுபடுகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் தற்போது Syrplid fly ஈ இனம் அதிக அளவு மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகிறது என்பதினை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிகமான மகரந்த சேர்க்கை மாம்பழ செடிகள், சீதாப்பழம், kiwi பழமரம், காபி மரம் போன்றவற்றில்தான் நடக்கிறது. டாக்டர் ரேடர் அவர்களின் குழுமேற்கொண்ட ஆய்வின்படி தற்போது தேனீக்களை விட […]

December 31, 2015 Editor
ஆப்பிள் உற்பத்தியில் சாதனை விவசாய கட்டுரைகள்

ஆப்பிள் உற்பத்தியில் சாதனை

Alcohol giant Heineken என்ற ஆப்பிள் விவசாயி இந்த ஆண்டு ஆப்பிள் உற்பத்தியின் அளவு அதிக அளவில் இருந்ததாக கூறினார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகப் பெரிய சாதனை ஆப்பிள் அறுவடையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு 2 பில்லியன் ஆப்பிள் அறுவடை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது முந்தைய சாதனையினை முறியடித்துள்ளது. மொத்தமாக 2015-ல் 128,000 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலக ஆப்பிள் உற்பத்தியில் 30% இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு […]

December 30, 2015 Editor
ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பூ செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பூ

ஆஸ்திரேலியாவில் அதிசயமான 2 மீட்டர் உயரமுள்ள “corpse Flower” பூத்துள்ளது. இந்த பூ தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மவுண்ட் தாவரவியல் பூங்காவில் பூத்துள்ளது. இந்த பூ 10 வருடங்களாக இந்த தாவரவியல் பூங்காவில்தான் பூத்து வருகிறது. இந்த பூ சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு பூக்க தொடங்கியது. இறுதியாக திங்களன்று இந்த பூ மலர்ந்து அழகான மிகப்பெரிய குடைப்போன்று காட்சியளிக்கிறது. இந்த பூ மீன் வாசனையை கொண்டதாக உள்ளது, என்று தோட்டக்கலை பொறுப்பாளர் மாட் கூட்டர் கூறினார். […]

December 30, 2015 Editor
விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை தொழில்நுட்பம்

விவசாயம் செய்வதற்கு  இனி  மண், சூரிய ஒளி தேவையில்லை

மண் இல்லாமல் செயற்கை ஒளியினைக் கொண்டு தாவரங்களை விஞ்ஞானிகள் வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த விவசாய முறையை ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க இந்த செயற்கை தாவர வளர்ச்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த தாவரங்களுக்கு தண்ணீர் மூலமே வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ற ஆற்றல் அளிக்கப்படுகிறது. இந்த முறையினை முந்தைய ரோமன் பேரரசர் டைபெரியஸ் மேற்கொண்டுள்ளார். இவர் செயற்கை முறையில் வெள்ளரி […]

December 30, 2015 Editor
விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி கால்நடை

விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி

Sandia National Laboratories and security-technology company தற்போது விலங்குகளுக்கு ஏற்படும் நோயான ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவை கண்டறிய புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மேலும் credit-card-size -ல் சோதனை ஆய்வகங்களை நிறுவி அதன் மூலம் விலங்குகளின் கர்பம் பற்றிய சோதனையை விரைவாக செய்யும் விதத்தில்  ஆய்வகத்தை அமைத்துள்ளனர். இந்த சோதனையை 1 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் விதத்தில் அமைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று […]

December 29, 2015 Editor
உலக கார்பன் அதிகரிப்பிற்கு காரணம் செய்திகள்

உலக கார்பன் அதிகரிப்பிற்கு காரணம்

University of Leicester ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தற்போது இந்தோனேசியாவில் எற்பட்டுள்ள அதிகப்படியான கார்பன் வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் வெப்பமண்டல காடுகளில் ஏற்பட்ட தீதான் என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்த பாதிப்பால் வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வு அதிகரிக்கிறது. பெரும்பாலும் காடுகளில் ஏற்படும் தீ மண்ணில் கார்பன் உமிழ்வை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது காட்டு பகுதிகளில் பாயும் ஆறுகளிலும் அதிக அளவு மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. வெப்பமண்டல காடுகளில் peatland பகுதிகளில் எரிந்த மரக்கட்டைகளின் துகள் […]

December 29, 2015 Editor