32°C

Editor

கார்பனை அதிக அளவு வைத்திருப்பது மண் மற்றும் நீரோடைகள் செய்திகள்

கார்பனை அதிக அளவு வைத்திருப்பது மண் மற்றும் நீரோடைகள்

பூமியில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்தும் ஆற்றல் காடுக்களுக்குதான் அதிகம் என்று நாம் இன்று வரை நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலாக co2 -கட்டுப்படுத்தும் ஆற்றல் மண், ஆறுகள், நீராவியாதல் ஆகியவற்றிற்கே உள்ளது என்று தற்போது அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நடத்தப்பட்ட ஆய்வில் நீரோடைகள், எரிகள், அதிக அளவில் co2 வை கட்டுப்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது என்று முன்னணி எழுத்தாளர் டேவிட் Butman மற்றும் சுற்றுச்சூழல் வன அறிவியல் பள்ளி  […]

December 29, 2015 Editor
நாம் பசுவினை தடவினால் பால் உற்பத்தி அதிகரிக்கும் கால்நடை

நாம் பசுவினை தடவினால் பால் உற்பத்தி அதிகரிக்கும்

Veterinarmedizinische Universitat Wien ஆராய்சியாளர்கள் பசுக்களை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் பசுக்களின் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அந்த பசுவினை நம் கையினால் தடவி கொடுத்தால் போதும் என்பதனை கண்டறிந்துள்ளனர். இதேப் போல கன்றின் வளர்ச்சியை அதிகரிக்க அதன் கழுத்தில் தடவினால் போதும் அதன் வளர்ச்சி அதிகரிக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள 90 நாட்கள் தொடர்ந்து பசுவினையும், கன்றையும் கையினால் அதன் கழுத்தை தடவி கொடுத்தனர். அதன் பிறகு அதன் எடையினை சோதித்து […]

December 29, 2015 Editor
திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும் செய்திகள்

திட்டமிடப்பட்ட விவசாயம் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்

American Institute of Biological Sciences ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாறுபாட்டினால் சோயா பீன்ஸ் மற்றும் தானியவகைகள் உற்பத்தி பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் Midwest விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக தானிய உற்பத்தியில் சோளம் 30%, சோயா பீன்ஸ் 30% ஐ அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாறுபாடு இந்த உற்பத்தியை பெருமளவு குறைத்துள்ளது. இதற்கு  மற்றொரு காரணம் […]

December 29, 2015 Editor
பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது செய்திகள்

பசுமை மாறாக் காடுகள் அழிந்து வருகிறது

பசுமை மாறாக்காடுகள் அதிக அளவில் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் காணப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்குள்ள மரங்கள் காய்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் 2050-ம் ஆண்டிற்குள் கால்பங்கு காடுகள் அழிந்துவிடும் என்று University of Dealware ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களின் கருத்துப்படி வரும் 2100 ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பசுமை மாறாக்காடுகள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி அமெரிக்காவில் உள்ள 11 தேசிய காடுகள் 20 மில்லியன் ஏக்கர் […]

December 29, 2015 Editor
மாசுக்களை நீக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நுட்பம் செய்திகள்

மாசுக்களை நீக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நுட்பம்

கார்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள வேதி உயிரியல் துறையை சார்ந்த ஒரு ஆராய்ச்சி குழு சமீபத்தில் ஒரு சிறந்த நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அதே தொழில்நுட்பம், ஒரு Febreze காற்று தூய்மைபடுத்தியை உருவாக்கியுள்ளது. இது கண்ணுக்கு தெரியாத காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் தேவையற்ற நாற்றங்களை நீக்குகிறது. கார்பன் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மற்ற சுத்திகரிப்பு முறைகளை விட  200 முறை மேன்மையானது, பரப்புக் கவர்ச்சி மூலம்  மாசுப்பொருட்களை பிரித்தெடுக்க சைக்லோடெஸ்ட்ரின் என்ற ஒரு நுண்ணிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது […]

December 28, 2015 Editor
சேற்று தண்ணீரை குடிநீராக்க முடியும்! செய்திகள்

சேற்று தண்ணீரை குடிநீராக்க முடியும்!

குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சேற்று தண்ணீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தை Mountain Safety Research –ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு நீரினால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதாகும். ஏனென்றால் இராணுவ வீரர்களுக்கு மலைப்பகுதியில் நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. அவர்கள் பருகும் நீரில் அதிக அளவு பாதிப்பு தரும் பாக்டீரியாக்கள் இருப்பதால் பல்வேறு நோய்களால் […]

December 28, 2015 Editor
தாவரத்தின் நானோ செல் புற்றுநோயை குணப்படுத்துகிறது செய்திகள்

தாவரத்தின் நானோ செல் புற்றுநோயை குணப்படுத்துகிறது

Case Western Reserve University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புற்றுநோய் ஆராய்ச்சியில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தாவரத்தின் செல், வைரஸ்கள் புற்றுநோயை குணப்படுத்துகிறது என்பதாகும். குறிப்பாக இந்த தாவர செல்கள் பெருங்குடல், மார்பக கட்டிகள், நுரையீரல் கட்டிகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை மேற்கொண்ட வழிமுறையினை அடிப்படையாக கொண்டு புற்றுநோய் கட்டிக்கு தகுந்த மருந்தினை கண்டறிந்துள்ளனர். தாவரத்தின் செல் துகள்கள் மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் […]

December 28, 2015 Editor
மண்ணில் பாக்டீரியாவின் பணி இயற்கை உரம்

மண்ணில் பாக்டீரியாவின் பணி

பாக்டீரியா, மண்ணில் உள்ள கரிம பொருள் உட்பட அனைத்து பொருட்களையும் சிதைத்தால் தான் மண்ணின் வளம் அதிகரிக்கும். தாவரங்களிலிருந்து கிடைக்கும் கரிம பொருட்கள் மண்ணிற்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றன. பாக்டீரியாக்கள் மண்ணில் கூட்டாய் உருவாகும். மண்ணில் உள்ள நச்சு பொருட்களின் தரத்தை குறைக்கின்றன. வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி தாவர நோய்களை தடுக்கும் திறன் கொண்டது. பொதுவாக பாக்டீரியாக்கள் மண்ணில் ஒரு உயிரியாக வாழ்கிறது. பாக்டீரியங்களின் முக்கியமான பொறுப்பு, ஒரு இரசாயன படிவத்தை மற்றொரு கனிம அங்கங்களாக மாற்றும். […]

December 26, 2015 Editor
விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு செய்திகள்

விவசாயிகளுக்கு இரண்டு குறுஞ்செயலி வெளியீடு : அரசு

அரசு இன்று விவசாயிகள் பயிர் காப்பீடு மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய பொருட்களின் விலை தொடர்பான தகவல்களை பெற உதவும் வகையில் இரண்டு மொபைல் போன் குறுஞ்செயலிகளை  வெளியிட்டுள்ளது. ”Agri Market” மொபைல் குறுஞ்செயலி மற்றும் ”Crop Insurance” மொபைல் குறுஞ்செயலி என்ற இரண்டு விவசாயிகளுக்கான குறுஞ்செயலிகளையும் வேளாண் அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உருவாக்கியுள்ளனர். இந்த குறுஞ்செயலிகளை கூகுள் ஸ்டோர் அல்லது mkisan போர்டல் ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு […]

December 24, 2015 Editor
அபாயகரமான நிலையில் ஆப்பிரிக்க சிங்கங்கள் செய்திகள்

அபாயகரமான நிலையில் ஆப்பிரிக்க சிங்கங்கள்

தற்போது சிவப்பு பட்டியலில் ஆப்பிரிக்காவின் சிங்கங்களும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச விலங்குகள் அமைப்பின் தகவலறிக்கைப்படி இந்தியா மற்றும் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சிறுத்தை புலிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏனென்றால் அதனுடைய எண்ணிக்கை தற்போது வரை மிக கனிசமான அளவு குறைந்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள Melanochaita சிறுத்தை புலி இனமும் குறைந்து வருவதாக தகவலறிக்கை கூறுகிறது. சிங்கம் அனைவரும்  மிகவும் விரும்பும் ஒரு விலங்காகும். ஆனால் தற்போது இந்த […]

December 24, 2015 Editor