32°C

Editor

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது! செய்திகள்

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

இந்தியாவில் பல்லாயிரம் ஏக்கருக்கு அதிகமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்யாத காரணத்தால் கரும்பு பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக கரும்பு ஏற்றுமதி செய்யும் பகுதிகளில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால் இங்கேயே தற்போது பருவ மழை தவறியதால் கரும்பின் வளர்ச்சி மிக மிக குறைவாக இருந்து வருகிறது. நம் நாட்டில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில், முன்னர் (2013-14) உற்பத்தி […]

September 23, 2015 Editor
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்!

ஆலிவ் எண்ணெயில்  சுகாதார நன்மைகள்அதிகமாக அடங்கியுள்ளன. தினமும்  ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதால்  நிறைய நன்மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் நம்முடைய வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஆலிவ் எண்ணெயில்  வெண்ணெய் நீக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாது , வயதான பின்பு கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை  ஆலிவ் எண்ணெய் உட்கொள்வதால் தடுக்க முடியும்  என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. எனவே, ஆலிவ் எண்ணெயை ஒவ்வொரு […]

September 22, 2015 Editor
கூனைப்பூவின் நன்மைகள்! காய்கறி வகைகள்

கூனைப்பூவின் நன்மைகள்!

கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு  அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது. கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:         நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது: மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கூனைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. ஆய்வு செய்யப்பட்டதில் கூனைப்பூ , நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த உணவில் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. கூனைப்பூவில்  […]

September 19, 2015 Editor
பிரண்டையின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

பிரண்டையின் நன்மைகள்!

பிரண்டை அற்புதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது. பிரண்டை படர் கொடியின் வகையை சார்ந்தது. பிரண்டையின் தாவரவியல் பெயர் Cissus quadrangularris ஆகும். இந்த படர்கொடி எல்லா இடங்களிலும் வளரும் . அதுமட்டுமல்லாது வீட்டுத் தொட்டியிலும் நன்றாக வளரக்கூடியது. பிரண்டையில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. அஜீரணம், எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. மேலும்  மூல வியாதி, மாதவிடாய் பிரச்சனை, காது வலி போன்றவற்றுக்கு வீட்டிலேயே […]

September 19, 2015 Editor
டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு இயற்கை விவசாயம்

டிரைக்கோடெர்மா (உயிர் எதிர் கொல்லி) பயன்பாடு

டிரைக்கோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறுவகை சிற்றினங்களான டி, விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள் – நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் விதை நேர்த்தி காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய் மற்றும் பூசணி பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா பூசண கலவையை கலந்து பின்னர் […]

September 18, 2015 Editor
பர்ஸ்லேன் தாவரத்தின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

பர்ஸ்லேன் தாவரத்தின் நன்மைகள்!

பர்ஸ்லேன் இலைகள்  மென்மையானதாகவும் , சதைப்பற்றுள்ள தாகவும் இருக்கிறது . பர்ஸ்லேன்  தாவரத்தின் இலையில் அதிகமாக  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது.  பர்ஸ்லேன் தாவரத்தை  காய்கறி போன்று ஆசிய, ஐரோப்பிய பகுதிகளில்  அதிகமாக வளர்க்கிறார்கள். இந்த தாவரத்தின் இலைகள் சற்று புளிப்பு மற்றும் உப்பு சுவை கொண்டதாக இருக்கும். இலைகள் மற்றும் தண்டுகள் சமைக்க பயன்படுகிறது. அதன் மஞ்சள் பூ மொட்டுக்கள் சாலெடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.  பர்ஸ்லேன் விதைகள், கருப்பு  துகள்களாக இருக்கும் . பெரும்பாலும் […]

September 18, 2015 Editor
சீமைத்துத்தி தாவரத்தின் நன்மைகள்   மருத்துவ குணங்கள்

சீமைத்துத்தி தாவரத்தின் நன்மைகள்  

சீமைத்துத்தி தாவரத்தின் இலைகள் மற்றும் வேர் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. இந்த தாவரத்தின் வேர் உள்காயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சீமைத்துத்தி தாவரத்தின் இலை மற்றும் வேரின் மருத்துவ பயன்கள்:       சீமைத்துத்தி இலை மற்றும் வேர் சளிச்சுரப்பி சவ்வுகளின் வலி மற்றும் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. சுவாசக்குழாய் வழியாக வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. வறட்டு இருமலுக்கு இந்த தாவரத்தின் வேர் பயன்படுத்தப்படுகின்றன. வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள், மலச்சிக்கல், சிறுநீர் பாதை அழற்சி மற்றும் சிறுநீர்க் குழாயில் […]

September 16, 2015 Editor
காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை காய்கறி வகைகள்

காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

அர்கா நுண்ணுயிர் கலவை அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள். மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள். இடும் முறை விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம். மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ. குழித்தட்டு நாற்றங்காலில் இடுதல் – ஒரு டன்னுக்கு 1 கிலோ. நன்மைகள் வீரியமான நாற்றுகள் 3 – 4 நாட்கள் முன்பாகவே நடவுக்குத் தயாராகிறது. தழை மற்றும் மணிச்சத்தின் […]

September 16, 2015 Editor
பாக்யா நர்சரி கார்டன்ஸ் செய்திகள்

பாக்யா நர்சரி கார்டன்ஸ்

மலை வேம்பு பைப்செடிகள் 1 ½ அடி உயரம் கிடைக்கும். மலை வேம்பு மிக வேகமாக வளரக்கூடியது. 7 ஆண்டுகள் கழித்து அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400 செடிகள் குமிழ் அதிக வளர்ச்சி கொண்டது. குமிழ் தேக்கு என்றும் அழைக்கப்படும் 7-8 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 400 செடிகள். சந்தனம் 25 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். அரசாங்கமே அறுவடை செய்து 80% தொகையை கொடுத்துவிடும். செடி வாங்கும்போது அரசு G.O நகல் கொடுக்கப்படும். துணைச் செடியுடன் […]

September 16, 2015 Editor
அத்தி இலையின் பயன்கள் மருத்துவ குணங்கள்

அத்தி இலையின் பயன்கள்

அத்தி இலை நீரிழிவு நோயை குணப்படுத்த மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அத்தி இலை பல்வேறு மருத்துவக் குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது மூச்சுக்குழாய் அலர்ஜி, கல்லீரல் அழைநார் வளர்ச்சி, உயர் இரத்த  அழுத்தம், தோல்பிரச்சனைகள் மற்றும் புண் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது. அத்தி இலையும் அதனுடைய மருத்துவ குணங்களும்:           USDA ஆராய்ச்சியின் படி அத்தி இலை மிக சிறந்த நார் மற்றும் கால்சியம் சத்து கொண்ட  மருந்து பொருள் […]

September 15, 2015 Editor