32°C

Editor

பானாபா பூ தாவரத்தின் பயன்கள்  மருத்துவ குணங்கள்

பானாபா பூ தாவரத்தின் பயன்கள் 

பானாபா பூ தாவரம் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தாவர வகையை சார்ந்தது. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகமாக வளர்ந்து வருகிறது. பானாபா தாவரம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது. பானாபா தாவரத்தின் மருத்துவக் குணங்கள்: பானாபா தாவரத்தின் இலை மற்றும் பழங்களை காய வைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஒவ்வொரு நாளும் 4 அல்லது 6 முறை இதனை தேநீராக பருகி வந்தால் நம் உடல் எடை குறையும் சரியான உடல் […]

September 15, 2015 Editor
எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!        தொழில்நுட்பம்

எண்ணெய் கலந்த மண்ணை மறுசுழற்ச்சி செய்யலாம்!       

ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ள மண்ணை சுத்தம் செய்து வளமான மண்ணாக மாற்றுகிறார்கள். வளமான மண்ணாக மாற்றுவதற்கு  அவர்கள் பைரோலிஸிஸ் முறையை பயன்படுத்துகிறார்கள். ஆக்ஸிசன் இல்லாத மாசுப்பட்ட மண்ணை வெப்பமூட்டுகிறார்கள். இந்த அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என்று கூறுகிறார்கள். நிலையான எரித்து சாம்பலாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விட இந்த முறையில் மாசுப்பட்ட மண்ணை வேகமாக சரி செய்ய முடியும் என்று ரைஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியாளர்  பேடரோ ஆல்வரெழ் கூறினார். எண்ணெய் […]

September 15, 2015 Editor
நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம் மருத்துவ குணங்கள்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் மருத்துவ குணம்

நிலப்பனைக்கிழங்கு தாவரத்தை( கோல்டன் ஜ கிரஸ்) என்றும் அழைப்பார்கள்.இந்த தாவரத்தை  மருந்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நிலப்பனைக்கிழங்கு தாவரம்  குறுகிய அல்லது நீளமான வேர்களை கொண்டது. நிலப்பனைக்கிழங்கு  தாவரம் 10 – 35 செ. மீ வரை  வளர கூடியது. இலைகள் 15-45×1.3-2.5 செ.மீ ஈட்டி வடிவானது. பூக்கும் காலம் வரும் பொது அடிப்பகுதியில் தங்க மஞ்சள் நிறத்தில் பூக்கள்  பூக்கிறது. நிலப்பனைக்கிழங்கு தாவரத்தின் வேர்   மஞ்ச காமாலை மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆயுர்வேதம் மருத்துவம்:நிலப்பனைக்கிழங்கு […]

September 15, 2015 Editor
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண் செய்திகள்

சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் மண்

அமெரிக்கா மண் அறிவியல் சங்கம் (SSSA) , மண்ணின் முக்கியத்துவம் பற்றி பொது மக்களுக்கு ஆண்டு முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கைகளை  ஒருங்கிணைத்து வருகிறது. மண் எவ்வாறு சுற்றுப்புறச் சூழலை பாதுக்காக்கிறது? ஆரோக்கியமான காடுகள்: காடுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, ஏனெனில் மரங்கள் நிறைந்திருப்பதால் காடுகள் மிகவும் அழகாக இருக்கிறது. மண் தான் மரங்களை ஆரோக்கியமாக வைக்கிறது. மரங்கள் வளர்வதற்கு தேவையான  ஊட்டச்சத்தை மண் வழங்குகிறது. காடுகளில் உள்ள மரங்கள்  தீ மூலம் எரிந்து விட்டால் […]

September 15, 2015 Editor
காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும் செய்திகள்

காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்

வெப்பமண்டலக் காடுகளால் தான்  அமேசானில்  உள்ள உயிரினங்கள் தாவரங்கள், எறும்புகள், பறவைகள், வண்டுகள் மற்றும் ஆர்கிட் தேனீக்கள் அழிந்து வருகின்றன என்று உயிரினங்களைப் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு நடப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக  கூறுகிறார்கள். வெப்பமண்டல காடுகள் உயிரினங்களுக்கு எப்படி தொந்தரவு கொடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச குழு,  லான்காஸ்டர் பல்கலைக்கழக குழு  பிரேசில் நாட்டில் உள்ள  அமேசான்  காடுகளில் 300 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்கள்  முழுவதிலும்  காணப்பட்ட தாவரங்கள், […]

September 14, 2015 Editor
பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள் செய்திகள்

பச்சோந்தி தாவரத்தின் நன்மைகள்

பச்சோந்தி தாவரம் (Houttuynia cordata) பழமையான சீன மூலிகை ஆகும். பச்சோந்தி தாவரம் கிழக்கு ஆசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தாவரம் 20 மற்றும் 80 செ.மீ வரை வளரும். தண்டின் நுனி பகுதி செங்குத்தாக வளரும். பச்சோந்தி தாவரத்தின் இலைகள் மாறி மாறி வளர்ந்து இருக்கும். இலை அகன்ற இதய வடிவில் இருக்கும். 4 – 9 செ.மீ நீளமும், 3-8 செ. மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த தாவரத்தின் பூக்கள் கோடைக்காலத்தில் வளர […]

September 14, 2015 Editor
கோவைக்காயின் மருத்துவக் குணம் காய்கறி வகைகள்

கோவைக்காயின் மருத்துவக் குணம்

கோவைக்காயை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். கோவைக்காய் மரத்தில் உள்ள இலை, வேர், பழம் போன்ற  அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்காக பயன்படுகிறது. நீரிழிவு நோய், கோனேரியா, மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு இந்த கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனுடைய இலை தோலில் ஏற்பட்ட காயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். செரிமான பிரச்சனைக்கு நிவாரணம்: கோவைக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது மலச்சிக்கல் மற்றும் செரிமானம் போன்ற பிரச்சனைக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.   நீரிழிவு : நீரிழிவு நோய்க்கு இது […]

September 12, 2015 Editor
G4 DNA சோளத்தில்   செய்திகள்

G4 DNA சோளத்தில்  

ப்ளோரிடா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் விவசாயத்திற்கு தேவையான ஜீன்களை எப்படி உருவாக்குவது என்பதை பற்றிய ஆய்வு அறிக்கையை அளித்துள்ளனர். உயிரியல் பிரிவின் உதவி பேராசிரியரான எலிசபத் ஸ்ரோப் மற்றும் அவருடன் பணிபுரியும் ஹான்க் பாஸ் ஆகியோர் மூலக்கூறு உயிரி இயற்பியலில் பயின்று வரும் மாணவரான மைக்கேலோ கோபைலோவுடன் சேர்ந்து புதிய உயிரிவேதியலை பற்றி ஆய்வு அறிக்கையை தயார் செய்தனர். அந்த ஆய்வு அறிக்கையில் புரதம் எப்படி தாவரம் மற்றும் விலங்கு மூலம் குறிப்பிட்ட DNA வை […]

September 12, 2015 Editor
அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள் மரங்கள்

அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

மரத்தின்  ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அசோக மரம்: அசோக மரம் மிகவும் சிறிய மரம். இந்த மரத்தில் 5 அல்லது 9 சிற்றிலைகள் தான் இருக்கும். அசோக மரத்தின் பட்டைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். விதைகள் இலேசான படகு-துடுப்பு வடிவத்தில் இருக்கும். கீழ்வாதம், மஞ்சள் காமாலை, மற்றும் வாத நோய் போன்றவற்றுக்கு அசோக மரத்தின் இலைகள் மிகவும் பயனுடையதாக […]

September 12, 2015 Editor
பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது கால்நடை

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு வருவதில்லை என்று கூறப்பட்டது. ஏன் அந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது இன்று வரை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட முடியவில்லை. இதனை நிரூபிக்க பேராசிரியர் பார்ட் லேம்ரிச்ட் ஓர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில் […]

September 10, 2015 Editor