32°C

Editor

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்! செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்!

இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மரங்கள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆக்சிஜன் இல்லையென்றால் உயிர் வாழ்வது மிகவும் கடினமானதாகும். ஆக்சிஜன் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது . உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஆக்சிஜனால் செயல்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்கு வழங்கப்படவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடும். இவ்வாறு மூளையின் செயல்பாடு குறைந்தால் பக்கவாதம் வரக்கூடும். புற்றுநோய் மற்றும் பல நோய்களின் காரணிகள் ஆக்சிஜன் மூலம் அழிக்கப்படுகின்றன. எனவே ஆக்சிஜன் ஒரு சக்தி […]

September 29, 2015 Editor
பர்ட்டாக் வேரின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

பர்ட்டாக் வேரின் நன்மைகள்!

பர்ட்டாக் வேர் நிலத்தடி கிழங்கு வகையை சார்ந்தது. இந்த வேர் காய்கறி மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இந்த தாவரத்தினுடைய வேர் மூலிகைக்காக சாகுபடி செய்து வந்தார்கள். அனைத்து பகுதிகளிலும் இந்த தாவரம் எளிதாக வளரக்கூடிய தன்மை வாய்ந்தது. பர்ட்டாக் தாவரம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இந்த தாவரத்தின் இலைகள் பரந்த, இதய வடிவில் இருக்கும். பூ சிவப்பு ஊதா நிறத்தில் இருக்கும். தண்டின் நீளம் 2 – […]

September 28, 2015 Editor
தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும் செய்திகள்

தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக மழை பொழிகிறது. அரசு வானிலை மழை ஆய்வாளர்கள் தகவலின் படி பருவ மழை பற்றாக்குறை 13% குறைந்துவிட்டது. இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) மேலும் தீபகற்ப இந்தியாவில் பருவ மழை பற்றாக்குறை குறையும் என்று எதிர் பார்க்கிறார்கள். தாமதமான பருவ மழை காரீப் பருவத்தின் போது உணவு உற்பத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மழையானது ராபி பருவத்தில் உணவு தானிய உற்பத்தி உயர்வுக்கு வழிவகுக்கும் என்று வேளாண் […]

September 25, 2015 Editor
கொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம் மருத்துவ குணங்கள்

கொத்தமல்லி விதையின் (செலரி) மருத்துவக் குணம்

கொத்தமல்லி விதையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பண்டைய காலங்களில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில்  கொத்தமல்லி விதையை சளி, ஃப்ளூ,  செரிமானம், கீழ்வாதம் , கல்லீரல் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தினர். கொத்தமல்லி  விதை கொசுக்களை விரட்டவும் உபயோகமாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கொத்தமல்லி இலை மெலிதாகவும் 2 முதல் 3 அடி உயரம் வளரும். இந்த பூக்களில் காணப்படும் கொத்தமல்லி விதை மிகவும் சிறியதாக இருக்கும் . இந்த கொத்தமல்லி விதையில் லினோலிக் அமிலம், […]

September 24, 2015 Editor
கொன்றை தாவரத்தின்  நன்மைகள்! மரங்கள்

கொன்றை தாவரத்தின்  நன்மைகள்!

கொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர  குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும்.  இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை . இந்த தாவரத்தினுடைய  இலைகள் இறகு வடிவம் கொண்டது.  இந்த தாவரத்தினுடைய இலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ நீளமும், 4 – 9 செமீ அகலமும் கொண்டவை. வெப்பமண்டலம் மற்றும் குறைந்த வெப்பமண்டல பகுதியில் வளரக்கூடியது. இந்த தாவரத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் அடங்கி இருக்கின்றன. […]

September 24, 2015 Editor
ஆப்பிரிக்க ஸ்பைடர் பூவின் நன்மைகள் ! மருத்துவ குணங்கள்

ஆப்பிரிக்க ஸ்பைடர் பூவின் நன்மைகள் !

இந்த ஆப்பிக்கா ஸ்பைடர் பூ ஆசியாவில் தோன்றியதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த பூ உண்மையில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது. இந்த பூ வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலத்தில் வளரக்கூடியது. இந்த தாவரம் சுமார் நான்கு அடி உயரம்  வளரும். இந்த தாவரத்தின் இலை மே மாதத்தில்  வளரும். பூக்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில்  வளரும். அதனுடைய விதை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் தோன்றும். ஆப்பிக்கா ஸ்பைடர் பூவின் இலை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த […]

September 23, 2015 Editor
சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்! செய்திகள்

சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்!

சூரியகாந்தி விதையின் உமியை  பயன்படுத்தி,  குளிர் காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் விரிசலை சரிசெய்ய, அடர்த்தியை  குறைப்பதன்  சிமெண்ட் கலவையில் இந்த உமியை கலப்பதன் மூலம் கான்கிரீட்டைபலப்படுத்த  முடியும் என்று துருக்கியில் , Namik Kemal University –ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   கான்கிரீட்  வளம் மற்றும் ஆற்றல் மிக்கதாகும். அதனால், ஆராய்ச்சியாளர்கள்  மாற்று கலப்படங்கள்  (கழிவு ரப்பர், கண்ணாடி தூள் மற்றும் காகித கழிவுகள் நீர்) போன்றவற்றை பயன்படுத்தி   முயற்சி செய்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்தது […]

September 23, 2015 Editor
பப்பாளி விதையின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

பப்பாளி விதையின் நன்மைகள்!

பப்பாளி பழம் சாப்பிடும் போது பொதுவாக நாம் விதையை கீழே போட்டு விடுகிறோம். ஆனால், அப்படி கீழே போடும் பப்பாளி விதையில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன. பப்பாளி விதையினால் கல்லீரல், குடல் புழுக்கள் மற்றும் டெங்கு போன்ற  நோய்கள் தொடர்பான வியாதிகளும் குணமடைகின்றன. பப்பாளி விதை குணப்படுத்தும் நோய்கள்: கல்லீரல்: பப்பாளி விதையில் உயிர்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் கல்லீரலில் இழைநார் வளர்ச்சி குணமடைய இந்த பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கும். 5 […]

September 23, 2015 Editor
மருத மரத்தின் நன்மைகள்! மரங்கள்

மருத மரத்தின் நன்மைகள்!

தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்)  20-25  மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு  இடையே  இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும்  ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும். அர்ஜூனா ( மருத மரம்)  […]

September 23, 2015 Editor
சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா? செய்திகள்

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை காரணமாக பலர் இறந்து வருகின்றனர் என மெர்லின் பிரான்சிஸ் என்ற ஆங்கில பத்திரிகையாளர் கூறுகின்றார்.   கடந்த மாதம், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் உள்ள […]

September 23, 2015 Editor