32°C

Editor

சாமை சாகுபடி இயற்கை விவசாயம்

சாமை சாகுபடி

மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம். சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும் மித வறட்சி பகுதிகளிலும், அனைத்து பருவகால மாற்றங்களையும் தாங்கி வளரக்கூடியவை. சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்க, விதை பெருக்கத் திட்டம், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள்,எண்ணெய் பனை மற்றும் […]

October 1, 2015 Editor
நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி செய்திகள்

நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்க்க  ரூ. 5000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பசுமை நெடுஞ்சாலை திட்டம் என்று பெயர். இது செவ்வாய்க்கிழமை (29.9.2015) அன்று வெளியிடப்பட்டது. இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த நிதியில் ஒரு சதவீதத்தை தோட்டக்கலைக்காக அரசாங்கம் செலவு செய்வதாக கூறியுள்ளது. இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தில் பெருந்தோட்டம் அமைத்தல், பழைய தோட்டத்தை மாற்றியமைத்தல், தோட்டங்களை அழகுபடுத்துதல் மற்றும் பாராமரித்தல் […]

October 1, 2015 Editor
மாகா வேரின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

மாகா வேரின் நன்மைகள்!

மாகா வேரில் நிறைய சுகாதார நன்மைகள் உள்ளன. இயற்கை வைத்தியத்திற்கு மாகா வேரை பயன்படுத்துகிறார்கள். இந்த மாகா வேர் ஆண்டிஸ் மலைத்தொடர் , முக்கியமாக பெருவில் தான் காணப்படுகிறது. இந்த வேர் அதிகமாக மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. கடும் வெப்பநிலை மற்றும் பனி இருந்தபோதும் செழித்து வளரும் தன்மை வாய்ந்தது. இந்த மாகா தாவரம் கடுகு தாவரத்தை தொடர்புடையது. மாகா வேரில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த மாகா தாவரத்தின் ரூட் அல்லது கிழங்கில் அதிகமாக  புரதம், இயற்கை […]

October 1, 2015 Editor
முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்! செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.  பல வியாதிகளை தடுக்கும் சிகிச்சைக்காகவும் முள்ளங்கி பயன்படுகிறது. மஞ்சள் காமாலை: முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது […]

October 1, 2015 Editor
விவசாயம் செய்யும் எறும்புகள் செய்திகள்

விவசாயம் செய்யும் எறும்புகள்

நம்மைவிட அளவில் மிகச்சிறியவை (கிட்டதட்ட 10000 மடங்கு சிறியவை). பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. சுமார் 10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. எறும்புகள் தனது எடையை விட 2000 மடங்கு அதிகமான எடையை தூக்க வல்லன. எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம். அவை: egg, larva, pupa, adult ஆகும். சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் […]

September 30, 2015 Editor
ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு… இயற்கை விவசாயம்

ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் இணைந்து ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் தனது முதற்கட்ட முயற்சியைத் துவங்கியுள்ளது! ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்யும் முறையை நீங்களும் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் அமையக்கூடிய 8 நாள் நிகழ்ச்சி குறித்து இங்கே சில தகவல்கள்! இது இயற்கை வேளாண்மைக்கு திரும்பும் நேரம்! “இப்போது யோகா…” என்பதை முதல் வார்த்தையாக கூறி, யோக சூத்திரங்களை நமக்கு வழங்கியருளினார் பதஞ்சலி மகரிஷி. “நீங்கள் […]

September 30, 2015 Editor
தாமரை விதையின் நன்மைகள் மருத்துவ குணங்கள்

தாமரை விதையின் நன்மைகள்

தாமரை விதைகளை சமைத்தும் சாப்பிடலாம் சமைக்காமலும் சாப்பிடலாம். தமரையை பயிரிடுபவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்வார்கள், பின்னர் அதை வெயிலில் காயவைப்பார்கள். தாமரை விதைகள் சீன மருத்துவத்தில் ஊட்டச்சத்து மிக்கதாகவும் குணப்படுத்தும் பண்பு மிக்கதாகவும் உள்ளது. மேலும் மூலிகைகள் தயார் செய்யவும் தாமரை விதைகள் பயன்படுகிறது. தாமரை விதையில் புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நல்ல வளமான ஆதாரங்கள் இருக்கிறது. மேலும் இதில் கொழுப்பு குறைவாகவும் நிறைவுற்றதாகவும் இருக்கும். தாமரை […]

September 29, 2015 Editor
தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!? செய்திகள்

தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!?

அபிவிருத்தி ஆராய்ச்சி, உணவு மற்றும் பொருளாதார வள மையத்தின் இளங்கலை ஆராய்ச்சியாளரான இலியாஸ் சிஸ்நரஸ் “தடுப்பு பட்டியல்” முறை மேற்கொண்டதால் பிரேசிலில் உள்ள மழைக்காடுகள் பெருமளவிற்கு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பிரேசிலில் கடந்த 2008-ம் ஆண்டு மழைக்காடுகளை பாதுகாக்கும் பொருட்டு 771 மாவட்டங்களில் காடுகள் அழிப்பதை தடுக்க தடுப்பு பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு அந்த பட்டியலில் உள்ள காட்டுப் பகுதிகளை அழித்தால் அதற்கு மிகப்பெரிய அபராதமும் சிறை வாசமும் விதிக்கப்படும் என்று அரசு அறிக்கை வெளியிட்டது. […]

September 29, 2015 Editor
மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!.. செய்திகள்

மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!..

வெட்டிவேர் சமூகம் காக்கும் அற்புதமான தவரமாகும். இதற்கு “குருவேர்” என்று மறுபெயரும் உள்ளது. தாவர வகைகளில் பல்வகையைச் சார்ந்த அற்புதம் நிகழ்த்தும் வெட்டிவேர் ஒரு தனி அதிகாரம் பெற்ற வாசனை புல்லாகும். தீப்பிடித்தாலும், மழை பெய்தாலும் இந்த தாவரத்தினுடைய வேர் உயிருடன் இருந்து நீண்ட காலம் வாழும் திறனுடையது. இந்த வெட்டிவேர் எல்லா பயிருடனும் கூட்டணி வைத்து, மேடுபள்ளம் நிறைந்த காடு மற்றும் கரடு முரடான பகுதிகளில் கூட கிடுகிடுவென்று வளர்ந்துவிடும் தன்மை கொண்டது. எவ்வித உரமோ, […]

September 29, 2015 Editor
ரூட் மைக்ரோபையோமி  மூலம் செயற்கை தாவர வளர்ச்சி நன்மையா ? தீமையா? இயற்கை விவசாயம்

ரூட் மைக்ரோபையோமி மூலம் செயற்கை தாவர வளர்ச்சி நன்மையா ? தீமையா?

செயற்கையாக ரூட் மைக்ரோபையோமி பயன்படுத்தி தாவர வளர்ச்சியினை அதிகரிப்பதற்கு ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டது மிகக் குறைவே. ஆனால் தற்போது டெக்ஸஸ் பல்கழைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கழைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தங்கள் சொந்த ஆய்வகத்தில் தாவரத்தின் வளர்ச்சியினை அதிகப்படுத்தும் மைக்ரோபையோமி வடிவ அர்பியோடாபோசிஸை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர். இந்த அர்பிடோப்சிஸ் சோதனைகள் பெரிய தாவரங்களின் வேர்களில் இருந்து பாக்டீரியாவை வடிகட்டி பின்னர் அதனை விதை மூலம் வளரும் தாவரத்திற்கு கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த விதை தாவரத்தை […]

September 29, 2015 Editor