32°C

editor news

மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள் தொழில்நுட்பம்

மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள்

தமிழ்நாட்டில் பருத்தி ஒரு முக்கிய பணப்பயிராகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக 2.5 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பருத்தி தற்போது 1.5 லட்சம் எக்டர் பரப்பளவாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் பருத்தி நான்கு பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டாலும் 60 சதவிகித பகுதிகள் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது மக்காச்சோளம் பயிரிடப்படும் பகுதி பருத்தி சாகுபடி செய்யும் பகுதியை ஆக்கிரமித்து வருவதால் மானாவாரி பருத்தி பகுதியானது மிகவும் குறைந்துவிட்டது. அதாவது மொத்த தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடி […]

November 9, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-13) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-13)

வற்றிய கடல்… இந்த உலகம் 5முறை அழிந்துள்ளது. இப்பொழுது  மீண்டும் 6ஆவது முறையாக அது மனிதர்களால் நடக்குமோ என்ற அச்சம் உருவாகத் தொடங்கி இருக்கிறது. இந்த தலைப்பை படிக்கும் போதே ஒரு எண்ணம் வந்திருக்கும் கடல் வற்றுமா வாய்ப்பே இல்லை என்று ஆனால் உண்மையில் ஒரு கடல் வற்றி தான் போனது. மனிதனின் செயல்களால் இயற்கையின் இயல்பை மாற்ற நினைக்கும் எல்லாருக்கும் இது ஒரு பெரிய உதாரணம். உலகின் மிக பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு என்று ஐ.நா […]

November 9, 2020 editor news
பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை பயிர் பாதுகாப்பு

பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை

(Conservation agriculture) கடந்த நாற்பது வருடங்களாக நம்முடைய தேசிய விவசாய கொள்கைகள், உத்திகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காண்பதிலேயே செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  இதில் நாம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும் கூட இயற்கைவள சீர்கேடு, பெருகிவரும் மக்கட்தொகைக்கேற்ற உணவு உற்பத்தி மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவை பெரும் சவாலாக விளங்குகின்றன. எனவே நம்முடைய விவசாய உத்திகள், செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை புதிய திசையை நோக்கி முன்னெடுத்து செல்ல கூடிய கட்டாய சூழலுக்கு […]

November 9, 2020 editor news
கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கரும்பைத் தாக்கும் நோய்களில் கரிப்பூட்டை நோயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஜாவா, பார்மோசா, பிலிப்பைன்ஸ், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா போன்ற கரும்பு அதிகம் பயிரிடப்படும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் 1906 – ம் ஆண்டில் தோன்றியது. இந்நோய் எல்லாக் கரும்பு இரகங்களையும் தாக்கக் கூடியது. கரும்பைத் தவிர கான்ஸ் புல் போன்ற சில புற்களையும் தாக்கக் கூடியது. நோய்க்காரணி இந்நோயானது யுஸ்டிலாகோ சிகடாமினியே என்ற பூஞ்சையால் உண்டாக்கப்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள் […]

November 9, 2020 editor news
இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம் பயிர் பாதுகாப்பு

இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம்

அந்நிய பூச்சி இனங்கள் தற்செயலாகவோ, மனிதன் மூலமாகவோ அல்லது வேறு காரணிகள் மூலமாகவோ நமது நாட்டில் அழையா விருந்தாளிகளாக நுழைகின்றன. இவ்வாறு வருகை தரும் பூச்சிகள் 5-20 விழுக்காடு மட்டுமே பயிர்களை தாக்குகின்றன. இதன் விளைவுகள் மீள முடியாததாகவும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அமைகிறது. இப்பூச்சிகளின் வருகை காரணமாக நம் நாட்டில் உள்ள வேறு பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கும் அழிவதற்கும் வழிவகுக்கின்றன. International Union For Conservation Of Nature (IUCN) ஆய்வின் படி சிகப்பு […]

November 9, 2020 editor news
மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள் மருத்துவ குணங்கள்

மருத்துவம் மற்றும் அழகு தாவரமாக பயன்படும் கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள்

செலோசியா  கிரிஸ்டேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் தமிழில் “கோழிக்கொண்டை” என்று அழைக்கபடுகிறது. இத்தாவரம் அழகு செடிகளாகவும் மற்றும் மாலைகளில் அழகு சேர்க்க மாலைகளுக்கு  இடையே வைத்து கட்டவும் பயன்படுகிறது. மேலும் இத்தாவரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பொதுவாக வளர்க்கப்படுகிறது. இலைகள் 2-4 அங்குல நீளம் மற்றும் பச்சை கலந்த ஊதா அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். மலர்கள் அடர் […]

November 9, 2020 editor news
தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை  முறைகளும் பயிர் பாதுகாப்பு

தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும்

தென்னை ஒரு முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகும். தென்னையை பல வகைப் பூச்சிகள் தாக்கி சேதம் விலைவிப்பதால் தேங்காய் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் செம்பான் சிலந்தி தாக்குதலால் தென்னையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் மேலாண்மை வழிமுறைகளை பற்றி இந்த கட்டுரையில் காணலாம். இந்த செம்பான் சிலந்தியின் தாக்குதல் முதன்முதலாக மெக்சிக்கோவின் குரேரோ மாநிலத்தில் கீப்பர் என்பவரால் 1965 ஆம் ஆண்டு தென்னத்தோப்புகளில் கண்டறியப்பட்டது. இந்தியாவில், செம்பான் சிலந்தியின் தாக்குதல் தென்னையில் 1998 ஆம் ஆண்டு கேரளாவின் […]

November 7, 2020 editor news
கழனியும் செயலியும் (பகுதி-2) தொடர்

கழனியும் செயலியும் (பகுதி-2)

பயிர் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் நில மற்றும் கள வேறுபாட்டினால் தங்களது குறிப்பிட்ட மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்கள் தேவைப்படுகின்றன. இதனை சாத்தியமாக்கும் ஒருவகை காரணிகளே வேளாண் செயலிகள். சென்ற கட்டுரையின் தொடா்ச்சியாக மேலும் சில வேளாண் செயலிகளும் அவற்றின் பயன்களும்…. e-NAM இச்செயலி சிறு விவசாயிகள் வேளாண்வணிக கூட்டமைப்பு, வேளாண் மற்றும் விவசாய நலத்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டது. NAM (National Agricultural Market) அதாவது தேசிய வேளாண் சந்தை. […]

November 7, 2020 editor news
நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

            நெல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பயிராகும். நெல் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு நோய்க்காரணிகளால் தாக்கப்பட்டு பல நோய்க்களுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப் படுகிறது. அவற்றுள் ஒன்று தான் மஞ்சள் குட்டை நோய். இந்தியாவில் 1967-ம் ஆண்டில் தோன்றிய இந்நோய், புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு ஸ்போராடிக் வகை நோய். இந்நோய் பற்றியும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி […]

October 23, 2020 editor news
டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை எடுக்க உதவும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம்

குஜராத் மாநிலத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டாக்டர் பருத்தி (Doctor cotton) என்ற புதிய டிஜிட்டல் முடிவு எடுக்க உதவும் தொழில்நுட்பம் பெரிதும் உதவி வருகிறது. இப்புதிய தகவல் தொழில்நுட்பம் வாயிலாக பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்ள உதவும் தகவல்கள், தொழில்நுட்பங்கள் தினமும் வழங்கப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தினந்தோறும் வானிலை தகவல்கள் வழங்கப்படுகிறது. மேலும் ஒருவார கால அளவிற்கு முந்தைய வானிலை தகவல்களும் வழங்கப்படும். அவர்கள் தங்கள் பருத்தி […]

October 23, 2020 editor news