32°C

editor news

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள் மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள்

பிரண்டை ஒரு படரக்ககூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவ வகைப் பயிராகும். இப்பயிர் விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதன் தாவரவியல்  பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis) பிரண்டை இந்திய நாட்டை தாயகமாக கொண்டது. பயன்கள் இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய மருந்தாகும். எலும்பு முறிவிற்க்கு இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்பட்டு நாம் இதனை அன்றாட உணவில் துவையல், ஊறுக்காய், தொக்கு, குழம்பு செய்து பயன்படுத்தலாம். கொழுப்பபுச்சத்து […]

November 13, 2020 editor news
சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

சோளத்தைத் தாக்கக் கூடியநோய்களில் கரிப்பூட்டை  நோய்தான் அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. இது மூடியக் கரிப்பூட்டை நோய் அல்லது குட்டைக் கரிப்பூட்டை என்றும் அழைக்கப் படுகிறது. அமெரிக்கா, ஆப்ரிக்கா, இலங்கை, பர்மா, இத்தாலி போன்ற பல நாடுகளில் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இது அதிகம் காணப்படுகிறது. பயிர் செய்யப்படும் எல்லா இரகங்களையும் தாக்கக் கூடியது. நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்போது, மகசூல் இழப்பு 25 சதம் வரையிலும் […]

November 13, 2020 editor news
கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள் தொழில்நுட்பம்

கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக கேரளா மாநிலத்தின் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகள் உணவு மற்றும் தோட்டப் பயிர்கள் சாகுபடியில் கேரளா மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருமாற பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. சுபிஷிகா கேரளா என்ற திட்டத்தின் பகுதியாக மேற்கொள்ளப்படும் இப்புதிய வளர்ச்சி முயற்சிகள் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்தி பெருக்கம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிகளவு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் கூட கிராமப்புற பெண்களுக்கு […]

November 13, 2020 editor news
பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும் பயிர் பாதுகாப்பு

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும், நிர்வாக முறைகளும்

பருத்தி சாகுபடியில் மகசூல் இழப்பிற்கு சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் மிக முக்கிய காரணமாகும். இவை பருத்தியின் இளம் பருவத்தில் தோன்றி காய் வெடித்து பஞ்சு எடுக்கும் வரை பல்வேறு சமயங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமான சாறு உறிஞ்சும் பூச்சிகளும் அதன் நிர்வாக முறைகளும் பின்வருமாறு: பச்சை தத்துபூச்சி : அம்ராஸ்கா டிவாஸ்டன்ஸ் தாக்குதலின் அறிகுறிகள் பச்சை நிறத்தில் இருக்கும் சிறிய குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும்  இலைகளின் அடிப்புறத்திலிருந்து சாறை உறிஞ்சுவதால் முதலில் இலைகள் மஞ்சள் […]

November 12, 2020 editor news
உன்னத உழவனும் உழவும் விவசாய கட்டுரைகள்

உன்னத உழவனும் உழவும்

உலகம் உன்னதமான உயிரோட்டமான உருண்டையானது உயிரோட்டமான உலகில் உடலை உழித்து, உயிரை உருக்கி உழுபவன் உழவன் உழவன் உழவில்லையெனில் உணவில்லை உலகில் உணவில்லா உலகில் உயிர் உள்ள உயிர்களெல்லாம், உடலில் ஊற்றென உதித்த உதிரம் உதிர்த்து உணவு உட்கொள்ளும் உபத்திரம் உருவாகும் உலகில்! உழவனை உயர்த்தி உயிர்களுக்கு உயிர் ஊட்டுவோம் உலகில் உயர்ந்தது உழவனும் உழவுமென உலகிற்கு உணர்த்தி உயர்த்துவோம். கவிதையாக்கம்: செ. நந்தகுமார், வேளாண் பட்டதாரி, சேலம் சட்டூர். மின்னஞ்சல்: nandhaselvam27762@gmail.com

November 12, 2020 editor news
வளம் தரும் விதை வங்கிகள் வாங்க-விற்க

வளம் தரும் விதை வங்கிகள்

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள பருவ மாற்று பிரச்சனைகள் (Climate Change issues) காரணமாக கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பண்ணை மகளிர் கடுமையான பொருளாதார இழப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். இத்தகைய நடைமுறைச்சூழல் காரணமாக நமது நாட்டில் உள்ள விபத்துகள் மற்றும் தற்கொலை புள்ளி விபரங்கள் (Accidental death and suicides in India) அறிக்கையின்படி கடந்த 2015ஆம் ஆண்டில் 39% […]

November 12, 2020 editor news
மண்ணில்லா விவசாயம் தொழில்நுட்பம்

மண்ணில்லா விவசாயம்

வளர்ந்து வரும் உலகத்தில் குறைந்த இடத்தில், அதிக பயிர்களை உற்பத்தி செய்யும் வேளாண் தொழில்நுட்பத்தையே அனைவரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் விதமாக கண்டுபிடிக்கப்பட்ட முறையே மண்ணில்லா விவசாயம் அல்லது நீரியல் வேளாண்மை ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டச்சத்துக்களைக் கொண்ட  நீர்ம கரைசல்களை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் முறையே நீரியல் வேளாண்மை எனப்படும். 1929-இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ப்ரேடெரிக் ஜெரிக் என்பவர் வேளாண்மை உற்பத்தியில் கரைசல் வளர்ப்பு முறையை கண்டுபிடித்தார். ஜெரிக் […]

November 12, 2020 editor news
நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு தொழில்நுட்பம்

நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு

பொதுவாக தமிழ்நாட்டில் நெல் சாகுபடி நாற்று விட்டு நடவு செய்தல், நேரடி நெல் விதைத்தல் என இரு மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் (கிழக்கு கடற்கரை ஒட்டிய மாவட்டங்கள்) காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நேரடி விதைப்பு பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. நேரடி நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கு பெரும் சவாலாக இருப்பது களைகள். களைகளின் எண்ணிக்கை, களைகளின் வகைகள் மற்றும் காலத்தைப் பொறுத்து, களை விதையும், நெல்விதையும் […]

November 12, 2020 editor news
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-14) தொடர்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-14)

ஏரி எனும் நன்னீர் ஊற்று நாம் எல்லோரும் ஒரு கிரேக்க கதை படித்திருப்போம் ஒரு யானையின் எடையை காண விரும்பும் அரசனின் கதை இது. ஒரு முழு யானை எவ்வளவு எடை இருக்கும் என்று சந்தேகம் அரசனுக்கு. இதை தன் அரசவையில் எல்லோரிடமும் கேட்டான் எல்லா அறிஞர் பெருமக்களும் யானையை எவ்வாறு எடைபோடுவது என்று முழித்தனர். அப்பொழுது ஒருவர் மட்டும் நான் யானையின் எடையை கச்சிதமாக சொல்கிறேன் என்று கூறி யானையை ஒரு படகில் ஏற்றி வந்து […]

November 12, 2020 editor news
“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம் மரங்கள்

“மா”வில் தத்துப்பூச்சி பாதிப்பும் அதன் மேலாண்மை முறைகளும் மாவின் முக்கியத்துவம்

“பழங்களின் ராஜா” என்று அழைக்கப்படும் மா சாகுபடியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மா, பலா, வாழை போன்ற முக்கனிகளில் ஒன்றான மா எப்போதும் தன் தனித்தன்மையுடன் விளங்குகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 65 சதவீதம் இந்தியாவில் தான் விளைகிறது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தேனீ, திண்டுக்கல் மற்றும்  செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகமாக விளைகிறது. “மாதா ஊட்டாத சோத்தை மாங்காய் ஊட்டும்” என்று கிராமங்களில் பெருமையாக கூறுவார்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த மா, காயாக பழமாக  […]

November 12, 2020 editor news