32°C

editor news

வேரில் மருந்து விதையில் விஷம்! மருத்துவ குணங்கள்

வேரில் மருந்து விதையில் விஷம்!

     இந்திய மூலிகைகளில் அமுக்கிராங் கிழங்கு என்ற அசுவகந்தாவுக்கு நிறையத் தேவை உண்டு. ஏனெனில் இதன் கிழங்கு (வேர்), சகலவிதமான நரம்புக் கோளாறுகளுக்கும், நல்ல நிவாரணி. மூட்டுவலி, கால்வலி, முதுகுவலி ஆகியவற்றை அசுவகந்தா லேகியம் குணப்படுத்தும். உடலில் வலியை  ஏற்படுத்தும் கெட்ட வாயுவை வெளியேற்றி நரம்பு உயிர் மங்களில் உயிர்க்காற்றை நிரப்பும். அசுவகந்தாவின் வேர்க்கிழங்கில் மட்டுமே வலிநீக்கி நரம்புக் கோளாறை நீக்கும் சக்தி உண்டு. அதே சமயம் அசுவகந்தாவின் விதையில் விஷம் உண்டு. சில ரசாயன […]

September 2, 2017 editor news
பப்பாளி சாகுபடி! மரங்கள்

பப்பாளி சாகுபடி!

     ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இதோ!!!     பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை […]

September 2, 2017 editor news
முருங்கை சாகுபடி!!! காய்கறி வகைகள்

முருங்கை சாகுபடி!!!

   ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே!!!    நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு டிரில்லரால் ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.    நன்றாக […]

September 2, 2017 editor news
சுகமான சுரைக்காய் விவசாயம். சந்தை

சுகமான சுரைக்காய் விவசாயம்.

சுரைக்காயும் பருப்பும் போட்டு குழம்பு வைத்தால் ஊரே மணக்கும். பிரியாணியைப் போல் சுரைக்காய்ச்  சோறு ஆக்கிச் சாப்பிட்டால் வழக்கத்தை விட ஒரு மடங்கு சாப்பாடு உள்ளே செல்வது உறுதி. சாப்பாட்டில் எப்படி சுரைக்காய் சுகமான பதார்த்தமாக இருக்கிறதோ, அதேபோல் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கும் வருமானத்தை வாரி வாரி வழங்குகிறது. ”ஒரு ஏக்கரில் சுரைக்காய் பயிரிட்டால் சீசனில் தினமும் 10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம். சீசன் இல்லாதபோது நிச்சயம் 5 ஆயிரம் வருமானத்திற்கு குறைவிருக்காது. தினம் 5 ஆயிரம் […]

September 2, 2017 editor news
கோகோ சாகுபடி மரங்கள்

கோகோ சாகுபடி

கோகோவுக்கு உகந்த சீதோஷ்ண நிலை மற்றும் இடம்: கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி சி வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி சி–க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில் கோகோ செழிப்பாக வளரும். ஆனாலும் மூவாயிரம் மி.மீட்டருக்கு மேல் மழை மற்றும் நீண்டகால ஈரப்பதம் போன்றவை பூஞ்சான் நோய்கள் கோகோவில் தோன்ற காரணமாகிவிடும் வாய்ப்புள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதியில் கோகோ வளரும். […]

September 2, 2017 editor news
   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி! தொழில்நுட்பம்

   சூரியகாந்தி சாகுபடியாளர்கள் தரும் உறுதி!

நீர் பற்றாக்குறையான நிலமா? என்ன விவசாயம் செய்வது என்ற வருத்தத்தில் இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். குறைந்த அளவே நீர் இருந்தாலும் செழிப்பாக வளர்ந்து விவசாயிக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய சூரியகாந்தி விவசாயம் இருக்க நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்? குறைந்த வேலையாட்களைக் கொண்டே அதிக வருமானம் பார்க்கலாம் இந்த சூரியகாந்தி விவசாயத்தில் என்கிறார்கள் விவசாயிகள். மானாவாரியாக இருந்தால் ஆடிப்பட்டத்திலும், கார்த்திகைப் பட்டத்திலும் இதை விதைக்க வேண்டும். கிணற்று நீர்ப்பாசனமாக இருந்தால் சித்திரையிலும் மார்கழியிலும் இதனை சாகுபடி செய்யலாம். திருப்பதி […]

September 1, 2017 editor news
மானாவாரி விவசாய இயக்கம் தானியங்கள்

மானாவாரி விவசாய இயக்கம்

காலச்சுழற்சி மாற்றத்தில் மறுக்கப்பட்ட சிறுதானியங்கள் சார்ந்த சிந்தனையும், தேவையும் இன்று அனைத்து மக்கள் விருப்பத்திற்கும் ஆளாகியுள்ளது. குறிப்பாக மானாவாரி பயிர்கள் என்று சொல்லப்படும் சிறுதானியங்கள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறைவானதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கவனத்தில் கொண்டு அரசு மானாவாரி விவசாயிகளுக்கு உதவும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை உட்பட 25 மாவட்டங்களில் மானாவாரி விவசாயத்தில் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நான்காண்டுகளுக்கு 802 கோடி […]

September 1, 2017 editor news
வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை! தானியங்கள்

வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை!

ஊடு பயிராக துவரை சாகுபடி! “நெல்லைப் பயிரிட்டுவிட்டு தண்ணீருக்காக ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை. முளைத்த பயிர் வாடுகிறதே என அதிர்ச்சியில் உயிரையும் விடவேண்டியதில்லை. நெல்லுக்கு மாற்றாக இனி டெல்டா மக்கள் துவரையைப் பயிரிடலாம். நீரில்லாவிட்டாலும் செழிப்பாக வளர்ந்து பயன் தருகிறது” என்கிறார் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கசபாபதி. அவரிடம் பேசினோம்… “மேட்டூரில் நீரும் இல்லை. இந்த வருடம் மழையும் இல்லை. குறுவை, சம்பா எல்லாமும் போச்சு. ஏதோ விளையாட்டாக இந்த […]

September 1, 2017 editor news
வறட்சியிலும் வளமான நிலம் இயற்கை விவசாயம்

வறட்சியிலும் வளமான நிலம்

    கடந்த பல ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி இந்த ஆண்டு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் காயும் வெயிலின் அனலையும் குறித்து மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தகிக்கும் வெயில் மரத்தின் குளுமையான நிழலை நினைவூட்டுவது போல இதற்கு முன் எப்போதோ நிலவிய வறட்சியின் துன்பங்களை நினைவூட்டுகிறது.     இந்த வறட்சியை எல்லாம் உணர்ந்து தான் நமது முன்னோர்கள் பருவநிலைக்கு ஏற்ற பாரம்பரிய சாகுபடி உத்திகளை கையாண்டிருந்தார்கள். இந்த கோடையிலும் இயற்கை […]

September 1, 2017 editor news
எண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops): சில வரி செய்திகள்

எண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops):

நிலக்கடலை: புரொடீனியா, அமெரிக்கன் காய்புழு, சிவப்பு கம்பளி புழு, சுருள் பூச்சி, அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சி, வேர்புழு, காய் துளைப்பான் மற்றும் கரையான் போன்ற பூச்சிகள் சேதம் விளைவிக்கின்றன. மேலும் துரு, டிக்கா இலைப்புள்ளி, வளையத்தேமல், தண்டு அழுகல், மொட்டு கருகல் அப்ளோடாக்சின் போன்ற நோய்களின் காரணிகளும் தாக்குகின்றன. தென்னை: காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு, சிவப்புக்கூன் வண்டு, செம்பான் சிலந்தி, செதில் பூச்சி, மாவுப்பூச்சி மறும் கரையான் ஆகியவற்றால் சேதம் ஏற்படுகிறது. அடித்தண்டழுகல், குருத்தழுகல், சாறுவடிதல், தஞ்சாவூர் […]

August 31, 2017 editor news