32°C

editor news

உழவனின் நண்பன் மண்புழு இயற்கை உரம்

உழவனின் நண்பன் மண்புழு

மண்புழு என்பது மண்ணில் வாழும் முதுகு நாணற்ற உயிரினமாகும். சுமார் 80 சதவீதம் மண்ணில் காணப்படுகிறது. மண்புழுவானது கரிமக்கழிவுகளை உண்டு அதனை சத்தான உரமாக மாற்றி மண்ணிற்கு அளிக்கின்றது. எனவே, மண்புழு உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றது. இரசாயன உரங்களின் மூலம் ஏற்படும் மாற்றத்தினை தவிர்க்க பயன்படுகின்றது. மண்புழுவின் செயல்களினால் மண்ணில் உள்ள காற்றின் அளவு 8-30% வரை அதிகரிப்பதாகவும் மற்றும் நீர் ஊடுருவும் திறன் 4-10 மடங்கு அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மண்புழுவின் உடலில் 70% […]

November 28, 2020 editor news
செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள் தொழில்நுட்பம்

செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள்

நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்கள்: நெல் சாகுபடியில் களைக் கட்டுப்பாடு என்பது முக்கியமான தொழில்நுட்பம். ஆனால் தற்போது பண்ணைத் தொழலாளர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் களைக் கட்டுப்பாடு பிரச்சனையாக உள்ளது. பல இலட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்வதால் குறிப்பிட்ட காலத்தில் களை எடுக்க வேண்டும். நெல் உற்பத்தியில் எல்லா வேலைகளையும் எளிதாக விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு செய்கின்றனர் ஆனால் களை எடுப்பது மட்டும் பெண் தொழிலாலர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. பெண் தொழிலாளர்கள் கைக்களை […]

November 28, 2020 editor news
முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும்  உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -2) தொடர்

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -2)

வயிறு உப்புசம் (Bloat) அசைபோடும் கால்நடைகளில் அதிக அளவு வாயுக்கள் உருவாததாலும் அல்லது வாயுக்கள் வெளியேற இயலாமல் வயிற்று பகுதியிலேயே தங்கி விடுவதாலும் இந்நோய் உண்டாகிறது. பொதுவாக தீவனங்கள் செரிமானம் ஆகும்போது நொதித்தல் மூலம் உருவாகும் வாயுக்கள் தாமாகவே வெளியேறிவிடும். ஆனால் பின்வரும் சில காரணங்களால் வாயுக்கள் வெளியேறுவது தடுக்கப்படும் போது வயிறு உப்புசம் உண்டாகிறது. கால்நடைகளில் வயிறு உப்புசம் இரண்டு வகையாகக் காணப்படும். முதல்வகை கால்நடைகளில் மிகப் பொதுவாக வரக்கூடிய இவ்வகையானது, கால்நடைகள் புரதச்சத்து செறிந்த, […]

November 27, 2020 editor news
கழனியும் செயலியும் (பகுதி – 7) தொடர்

கழனியும் செயலியும் (பகுதி – 7)

பல செயலிகள் வேளாண்மைக்காக அறிமுகம் செய்யப்படுகின்றன. எனினும் அவை புதுமை, செய்தி தொகுப்பு, எளிய மொழி ஆளுமை, பயன்படுத்தும் முறை, புதுப்பித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் பின் தங்கி விடுகின்றன. அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுதலும் செய்திகளை எளிமையாக சொல்வதோடு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தல் போன்ற பல்வேறு செயல்களின் கூட்டு முயற்சியே ஒரு செயிலியின் வெற்றியை தீா்மானிக்கும். கழனியும் செயலியும் தொடரில் இந்த வார செயலிகளானது…… விவசாயம் இன் தமிழ் விரல் நுனியில் விவசாயத் தகவல்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுத்து […]

November 27, 2020 editor news
நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும் பயிர் வகைகள்

நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும்

அமெரிக்கா, வெனிசுலா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் 1971- ம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. சமீபக் காலமாகக் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரைப் போன்ற மாவட்டங்களில் மிகுதியாகத் தோன்றி அதிக சேதத்தை விளைவிக்கிறது. நோய்க்காரணி இந்நோய் பச்சினியா அராக்கிடிஸ்  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணம் பெரும்பாலும் யூரிடோ வித்துக்களை மாத்திரமே தோற்றுவிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் […]

November 27, 2020 editor news
அங்கக  வேளாண்மையில்  தரச்சான்று (பகுதி-1) தொடர்

அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-1)

ஆரம்ப காலத்திலே அங்கக வேளாண்மை விளை பொருட்களிலும் இயற்கையான பொருள்கள் என்ற பொய்மையா விளம்பரத்துடன் சந்தைக்கு வர ஆரம்பித்தது. அக்கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் அங்கக வேளாண் விளை பொருட்கள இறக்குமதி செய்து வருகிறது.  போலியான அங்கக வேளாண் விளைபொருட்களை தடுக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆர்கானிக் ரெகுலேசனை (Organic Regulation ECC No. 2092/91) 1991-ம் ஆண்டு அங்கக விவசாயம் பற்றிய சட்டத்தைப் பிறப்பித்தது.              நம்முடைய  நாட்டிலும் அங்கக வேளாண் உற்பத்தி பற்றிய […]

November 27, 2020 editor news
நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-1) தொடர்

நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-1)

இரசாயன உரங்கள் குறுணை வடிவத்திலோ அல்லது மாவு வடிவத்திலோ மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம். இத்தகைய உரங்கள் மண்ணில் இடப்பட்டவுடன் தானாகவே நீரில் ஊறி மண்ணில் கரையும் வரை காத்திருக்கிறோம். நீர்ப்பாசனமும் வாரம் ஒரு முறை மட்டுமே பொதுவாக மேற்கொள்ளப்படுவதால் இட்ட உரத்தில் எவ்வளவு செடிக்கு கிடைக்கிறது? எத்தனை நாளில் கிடைக்கிறது? சீராக கரைந்து செடிக்கு கிடைக்கிறதா? என்பதா? மண்ணின் தன்மைக்கேற்ப மிகவும் மாறுபடுகின்றது. செடியின் வேர்ப்பகுதிக்கு குறித்த காலகட்டத்தில், குறித்த அளவு நீரும் உரமும் கிடைக்கிறது […]

November 20, 2020 editor news
கழனியும் செயலியும் (பகுதி – 6) தொழில்நுட்பம்

கழனியும் செயலியும் (பகுதி – 6)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உழவியல் முறைகளும், தொழில்நுட்பங்களும், நிகர்நிலை வானிலை மற்றும் விலை நிலவரங்களும் சரிவர கிடைக்காதிருப்பதே. இவற்றினை ஓரளவிற்கு ஈடுகட்ட உதவிடும் விஞ்ஞான நண்பனே வேளாண் செயலிகள். சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக மேலும் சில செயலிகள் இங்கே…. Agri app விவசாயம் சார்ந்த சேவைகளை […]

November 20, 2020 editor news
பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2) தொடர்

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -2)

பசுமை இல்ல பராமரிப்பு மண் பொதுவாக வணிக மலர்கள் பசுமை மாளிகையின் தரைப்பரப்பில் தான் பயிரிடப்படுகின்றன. ஆனால் அழகுத் தாவரங்கள் மண் கலவை நிரப்பப்பட்ட தொட்டிகளில்  வளர்க்கப்பட்டு பசுமை இல்லத்தில் உள்ள பெஞ்சுகளில் வைத்து பராமரிக்கப் படுகின்றன. ஆகவே பசுமை இல்லங்களில் மலர்களை வளர்க்க நல்ல வடிகால் வசதி உடைய வளமான நடுநிலை அமிலக் காரத் தன்மையுடைய மண்ணை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். நல்ல வளமான நிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்ணை அவற்றில் உள்ள நுண் […]

November 20, 2020 editor news
வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு தொழில்நுட்பம்

வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

அறிவியல் மற்றும் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் செயல்களை ஒருங்கிணைத்து அதை தொழில்நுட்பங்களாக உருவாக்கி, கிராமப்புற பெருகுடிமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் கஷ்டங்களில் இருந்து மீள அங்கு கிடைக்கும் பொருள்களை வைத்தே, ஏற்றுக்கொள்ள கூடிய,பணம் அதிகம் செலவில்லாத, பயனளிக்கக்கூடியதாக வழங்குவதே இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம். நெல்: கார்த்திகை தீபம் நாளில் நெல் விவசாயிகளுக்கு மழை பெய்ய, மழை நாட்களில், கோயில்களில் சொக்கப் பனை கொலுத்துத்தல் செய்யப்படுகிறது. அதாவது,பனை ஓலைகளை தீ வைத்து சாம்பலை விவசாயிகள் அவரவர் வயலில் […]

November 20, 2020 editor news