32°C

Editor

கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம் விவசாய கட்டுரைகள்

கோதுமை விளைச்சலை அதிகரிக்க புதிய திட்டம்

லங்கஸ்டர் பல்கலைக்கழகம்,சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்படுத்தல் மைய (CIMMYT)  விஞ்ஞானிகள் தற்போது பயிர் விளைச்சலை அதிகரிக்க Rubisco என அழைக்கப்படும் இயற்கையான நொதியினை பயன்படுத்த உள்ளனர். இந்த நொதியினை பயன்படுத்தினால் கண்டிப்பாக மகசூல் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நொதியினை பயன்படுத்தி 25 மரபணுவினை உருவாக்கி விளைச்சலை அதிகரிக்க உள்ளனர். ஒளிச்சேர்கையினை அதிகரிக்க Rubisco என்சைம்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கோதுமையில் புதிய என்சைம்கள் சேர்வதால் 20% வரை ஒளிச்சேர்க்கை அதிகரிக்க முடியும் […]

February 2, 2016 Editor
சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது செய்திகள்

சாரல் மழை அந்துப்பூச்சியினை அழிக்கிறது

வர்கிளேட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மிதமான மழை பொழிவு நெல்லிற்கு ஏற்படும் அந்துபூச்சி பாதிப்பை முழுவதும் குறைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி மேலும் உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளரான  ரான் செர்ரி மற்றும் அவரது அணி தீவிரமாக ஆய்வு செய்ததில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் புளோரிடா பகுதிகளில் பெய்த குறைவான சாரல் மழையினால் பயிரில் இருந்த அந்துப்பூச்சிகள் இறந்து விட்டதை கண்டறிந்துள்ளனர். ஏப்ரல் 14, 2014 அன்று, […]

February 1, 2016 Editor
Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது செய்திகள்

Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது

தற்போது வெப்ப மண்டலக் காடுகள், பெருமளவு சாலைகள் அமைத்தல், பண்ணை துறைகள், மேய்ச்சல் மற்றும் பிற அபிவிருத்திகளினால் தாவரங்களின் மகரந்த சேர்கையில் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது கோஸ்டா ரிகா லாஸ் க்ரூசெஸ் உயிரியல் நிலையத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டதில், காடுகளில் உள்ள  மரங்கள் தொடர்ச்சியான பாதுகாப்பு மூலம் இணைக்கப்பட்ட போது, மகரந்த சேர்க்கை அதிக அளவு நடைபெற்றது தெரிய வந்துள்ளது. உலகில் அதிக […]

January 30, 2016 Editor
மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது செய்திகள்

மூலக்கூறு முறை, உணவு பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது

தற்போது அறிவியல் அறிஞர்கள் விவசாய முறையில் மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பழைய தாவரத்தின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வினை Carl R.Woese Institute for Genomic Biology, University of Illinois at Urbana-Champaign ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். தாவரத்தின் மரபணுவினை பயன்படுத்தி பயிர்களின் நீண்டகால வாழ்க்கை சுழற்சிக்கு இனப்பெருக்கத்தை கொண்டு வர உள்ளனர். பெருகி வரும் உலக […]

January 30, 2016 Editor
பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன கால்நடை

பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஒன்பது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று 39 இனத்தை சேர்ந்த 140 விலங்குகளில் பிரச்சனையை சிறந்த முறையில் தீர்க்கும் விலங்கு எது என்பதை ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வில் போலார் கரடிகள், ஆர்க்டிக் நரிகள், புலிகள், நதியின் நீர் நாய்கள், ஓநாய்கள், புள்ளிமான்கள் கழுதைப்புலி மற்றும் binturongs, பனி சிறுத்தைப்புலிகள் மற்றும் வால்வரின்களில் சில அறிய, கவர்ச்சியான இனங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு மூடிய உலோக பெட்டியில் இருந்து உணவு பெறுவதற்காக 30 […]

January 30, 2016 Editor
நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது செய்திகள்

நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

Arizona State University (ASU)  ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்துவிடுகிறது என்பதாகும். இந்த மண்ணில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால் மனித உடலிற்கு அதிகப்படியான ஆற்றல் தானகவே கிடைத்துவிடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மண் அதிக மருத்துவ குணம் நிறைந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த மண்ணினை நாம்  உடலில் […]

January 30, 2016 Editor
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுக்காப்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள், உழவியல் முறைகள், பௌதீக முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் மரங்களைக் கட்டுப்படுத்தி நடும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். உயிரியல் முறை உயிரியல் முறையில் பாலூட்டும் பிராணிகள், பறவைகள் குளவி இனங்கள், சார்ந்துண்ணும் பூச்சியினங்கள் மற்றும் பூச்சிகளுக்கு நோயுண்டாக்கும் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் சுமார் 150 பூச்சியினங்களைத் தாக்குகின்றன. பெரும்பாலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வனப்பயிர்களைத் தாக்கும் 30 பூச்சிகளை இவை தாக்குகின்றன. என்.பி.வி. வைரஸ்தான் இவ் விதப்புழுவினங்களை மிகவும் நல்ல […]

January 30, 2016 Editor
சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

சந்தன மரத்தில் பூச்சிக்கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் தண்டு துளைப்பானின் பூச்சியியல் பெயர் சுசீரா காபியே ஆகும். இப்பூச்சி தாக்கிய இளஞ்செடிகளின் தண்டுகளில் துவாரங்கள் காணப்படும். தத்துப் பூச்சி தத்துப் பூச்சியின் பூச்சியியல் பெயர் ஜேசஸ் இண்டிகஸ் ஆகும். ஸ்பைக் என்னும் நச்சுயிரி நோயை இப்பூச்சி சந்தன மரங்களில் பரப்புகின்றன. இலைவீக்கப் பேன் இலைவீக்கப்பேன் பூச்சியியல் பெயர் குரோட்டோனோதிரிப்ஸ் டிவிடி ஆகும். இப்பேன்கள் இலைகளைச் சுரண்டியும், சாற்றை உறிஞ்சியும் இலை வீக்கங்கள் அல்லது முடிச்சுகளை ஏற்படுத்துகின்றன. இலைப் பிணைப்பான் இலைப் பிணைப்பானின் பூச்சியியல் […]

January 29, 2016 Editor
களை எடுக்கும் புதிய கருவி செய்திகள்

களை எடுக்கும் புதிய கருவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது விஞ்ஞானிகள் புதிய களை எடுக்கும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த கருவியினைக் கொண்டு களையினை எடுத்தால் 69 முதல் 96 சதவிதம் வரை பயிர் வளர்ச்சிக்கு தேவையான களைகள் பாதிக்கப்படுவதில்லை என்று டாக்டர் சாமுவேல் ஒர்ட்மென் கூறினார். இந்த களை எடுத்தல் பணி டிராக்டர் மூலம் ஏர் கம்ப்ரசரை பயன்படுத்தி நிலத்தில் உள்ள களைகளை மிக எளிதாக அகற்ற முடியும். அதுமட்டுமல்லாது இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மக்காச்சோளம், சோயாபீன்ஸ் செடிகளில் உள்ள களைகளையும் […]

January 27, 2016 Editor
இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை! செய்திகள்

இந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை!

1870-ல் காணப்பட்ட ஒரு மரத்தவளை தற்போது மீண்டும் இந்தியாவின் வடகிழக்குப் மலைப்பகுதி காடுகளில் பெருமளவு காணப்படுகிறது. பிரிட்டனின் இயற்கை ஆராய்ச்சியாளர் T.C. Jerdon 1876-ல் வட இந்தியாவில் உள்ள டார்ஜீலிங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் மரதவளைகளை சேகரித்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைத்துள்ளார். தற்போது இந்த வகை மர தவளைகள் மீண்டும் வட இந்தியாவில் காணப்படுவதாக இந்த ஆய்வின் முன்னனி ஆய்வாளர் மற்றும் நீர்நில ஆய்வாளர் S.D. Biju தெரிவித்துள்ளார். தனக்கு கொடுத்த வாய்ப்பின் மூலம் […]

January 23, 2016 Editor