இயற்கை விவசாயம்
மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி !
ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி எப்படி செய்வது என்று பார்ப்போம். மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி நடவு செய்ய விரும்புவர்கள்.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 7 அடி இடைவெளியில், 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 800 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 5 கிலோ ஆட்டு எருவுடன் நிலத்தின் மேல் மண்ணைக் […]