32°C

Editor

அமுதக்கரைசல் தயாரிப்பு முறை! இயற்கை உரம்

அமுதக்கரைசல் தயாரிப்பு முறை!

அமுதக்கரைசல்.. இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். தயாரிப்பு முறை.. மாடு ஒரு தடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), ஒரு தடவை […]

November 14, 2016 Editor
வான்கோழி வளர்ப்பு பகுதி : 9 கால்நடை

வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

3 கிலோ தீவனம் = 1 கிலோ கறி! வான்கோழிக்கு அரிசி நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறும். ஆனால், நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவதில்லை. வான் கோழிக்கு கொழுப்பு கூடினால் முட்டை விடாது. கறிக்காக வான்கோழி வளர்ப்பவர்கள் அடர்தீவனத்துடன், காய்கறி கழிவுகள், கீரை வகைகள் போன்றவைகளைக் கொடுக்கலாம். 3கிலோ தீவனம் உட்கொண்டால் 1 கிலோ எடை உண்டாகிறது. 5 லிருந்து 6 மாத வான்கோழியில் ஆண் கோழி 6 கிலோவும் பெண் 4 கிலோவும் எடையிருக்கும். கண்ணுக்குத் […]

November 10, 2016 Editor
பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் ! கால்நடை

பசுமாடு வளர்ப்பு மூலம் லட்சாதிபதியாகலாம் !

படித்த படிப்புக்குத்தான், வேலை பார்ப்பேன் என பல இளைஞர்கள், பொழுதை வீணாக கழிக்கின்றனர். அப்படி உள்ளவர்கள் ஒரு பசு மாட்டை பராமரித்து வளர்த்தால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மாதம்தோறும் சம்பாதிக்கலாம். அதுவே தொழிலாக மாறும் காலத்தில், அவர்களால் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும்,” என, கால்நாடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய ஈரோடு பிரிவின் தலைவர் டாக்டர் யசோதை கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: கறவை மாடு வளர்ப்பு […]

November 8, 2016 Editor
நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள் இயற்கை உரம்

நடவு வயலில் நெற்பயிர்களை தாக்கும் நோய்கள்

கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்த அட்வைஸ் “நெல் நடவு செய்யும் விவசாயிகள், மண்ணில் மூலம் பரவும் பல வகையான நோய்களை கட்டுப்படுத்த, நெற்பயிரின் வேர்களை, சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து பின், வயலில் நடவு செய்ய வேண்டும்,” என, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுதா கூறினார். நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகள் குறித்து, அவர் கூறியதாவது: விவசாயிகள், நெல் சாகுபடிக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறனர். நெல் […]

November 7, 2016 Editor
கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி? இயற்கை விவசாயம்

கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி யோசனை ! கரும்பை தாக்கும் பூச்சி வகைகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத் தம்பி கூறியதாவது: இந்தியாவில் விளையும் முக்கிய பணப்பயிர்களில் கரும்பு முக்கிய பங்கு வகிப்பதுடன், இந்திய பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில், 60 சதவீதம் அளவுக்கு சர்க்கரை கரும்பில் இருந்து தான் பெறப்படுகிறது. கரும்பு உற்பத்தி மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை குறைக்கும் காரணிகளில் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், […]

November 5, 2016 Editor
நிலக்கடலை ஊடுபயிரில் உன்னத வருமானம்..! விவசாய கட்டுரைகள்

நிலக்கடலை ஊடுபயிரில் உன்னத வருமானம்..!

”நிலக்கடலையின் வயல் வரப்புகளில் 30 சென்டிமீட்டர் இடைவெளியில் உளுந்தை விதைத்துவிட்டால் அசுவினி, அந்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவை உளுந்துச் செடிகளில் அமர்ந்துகொள்ளும். இதனால் முதன்மைப்பயிரான நிலக்கடலையில் பூச்சித்தாக்குதல் இருக்காது. உளுந்துக்கு மாற்றாகத் தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றையும் விதைக்கலாம். இதன் மூலம் தனியாக ஒரு வருமானம் பார்த்துவிடலாம்” என்கிறார், நாராயணன். உயிர்வேலி மூலம் மாத வருமானம்..! ”நிலக்கடலை வயலைச் சுற்றி உயிர்வேலி மாதிரி 6 அடி இடைவெளியில் அதிக விளைச்சல் கொடுக்கிற சிற்றாமணக்கு வகையைச் சேர்ந்த ஆமணக்குச் […]

November 5, 2016 Editor
22 நாட்களில் கீரைச் சாகுபடி செய்யும் முறை! கீரை வகைகள்

22 நாட்களில் கீரைச் சாகுபடி செய்யும் முறை!

கீரை குறுகிய காலப் பயிர். 22 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். நிலத்தை நன்கு உழுது ஒரு ஏக்கருக்கு 7 டன் என்ற கணக்கில் தொழு உரத்தைக் கொட்டி ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, 5 அடி அகலம், 12 அடி நீளம் இருக்குமாறு பாத்திகள் அமைக்க வேண்டும் ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு வகைக் கீரை என விதைகளைத் தூவி, குச்சி மூலம் கிளறி விதைகள் மண்ணுக்குள் போகும்படி செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 6 […]

November 4, 2016 Editor
விவசாயிகளுக்கு ஓர் புதிய வெளியீடு : AgriLab செய்திகள்

விவசாயிகளுக்கு ஓர் புதிய வெளியீடு : AgriLab

விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி,  இயற்கை விவசாயிகளின் நலன்கருதி விவசாயம் குழுமத்தின் அடுத்த வெளியீடாக AgriLab வெளியிடப்படுகிறது. முகவரி : http://agrilab.in/ இந்த தளத்தில் உங்களை பதிவு செய்துகொண்டு, நீங்கள் இயற்கை வேளாண்மையில் செய்துவரும் பணிகளை நாள்தோறும் இந்த தளத்தில் பதியலாம். இதன் மூலம் உங்களைப் பற்றிய தகவல்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தப்படும். இது ஒரு அரிய வாய்ப்பு.. இந்த வாய்ப்பினை விவசாயம் செய்யும் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும். இதில் உங்கள் புகைப்படங்கள், சந்தேகங்கள் என எல்லாவற்றையும் பகிரலாம், மற்றும் கேட்கலாம். உடனடியாக பதிவு […]

November 3, 2016 Editor
வறட்சியால் ‘ரெட்லேடி’ ரக பப்பாளி பாதிப்பு ! செய்திகள்

வறட்சியால் ‘ரெட்லேடி’ ரக பப்பாளி பாதிப்பு !

உற்பத்தி குறைந்ததால் விலை உயர்வு ஆத்தூர் பகுதியில், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், ’ரெட்லேடி’ ரக பப்பாளி மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச முடியாமல் காய்ந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதிய பருவ மழை இல்லாததால், ஆறு, ஏரி, விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில், நீர் மட்டம் அடியோடு குறைந்து விட்டது. அதனால், குறுகிய காலத்திலும், குறைவான பாசனத்தில் வருவாய் தரக்கூடிய மக்காச்சோளம், ‘ரெட் லேடி’ எனப்படும் பப்பாளி, சூரியகாந்தி, காய்கறி பயிர்களை அதிகளவில் […]

November 3, 2016 Editor
விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு செய்திகள்

விதை, உரம் பதுக்கல் தடுக்க வேளாண் துறைக்கு உத்தரவு

விதை, உரம் பதுக்கலை தடுக்க, வேளாண் துறையினருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசின் விதை மேம்பாட்டு முகமையான, ‘டான்சீடா’ சார்பில் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விற்கப்படுகின்றன. இவற்றில், சில வகை விதைகளுக்கு, அரசு மானியம் வழங்கி வருகிறது. மத்திய அரசு ஒதுக்கீட்டில் உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. அரசு மட்டுமின்றி தனியார் கடைகளிலும் விதை, உரம் விற்கப்பட்டு வருகிறது. தற்போது, […]

November 3, 2016 Editor