32°C

Editor

மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி செய்திகள்

மேம்படுத்தப்பட்டுள்ள அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் விவசாயம் செயலி ஜூலை மாதத்திற்குப் பிறகு நேற்று மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நம்மாழ்வாரை சந்தித்தபின் கருவாகி, உருவான செயலி இப்போது பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திவருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மேம்படுத்தப்பட்டுள்ள புதிய செயலியில் நீங்கள் பதிவு செய்தபின்னரே செயலியில் உள்ள செயலிகளைபார்க்க முடியும். ஆனால் இதனை நாங்கள் வெளியில் யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். காணொளி வசதி செய்தியில் இனி குரல், காணொளி வசதியையும் பயன்படுத்தலாம். விவசாயம் செயலியை இனி […]

December 4, 2017 Editor
காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின செய்திகள்

காஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 359 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் கனமழை காரணாக காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இவற்றில் 359 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 266 ஏரிகள் 75 சதவீதமும், 178 ஏரிகள் 50 சதவீதமும், 121 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பி உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் […]

December 3, 2017 Editor
விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன் கருத்துக்களம்

விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.தி.ந.ச.வெங்கடரங்கன், முன்னாள் நிறுவனர்,விஸ்வக்சொல்யுசன்ஸ், மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்மண்டல இயக்குநர் (கௌரவ பதவி) அவர்களின் நேர்காணல். அவரின் வலைப்பக்கம் இங்கே: https://venkatarangan.com விவசாயம் […]

December 2, 2017 Editor
மாத்தி யோசிக்கும் விவசாயிகள்! தினம் ஒரு தகவல்

மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது. அங்கே டி-20 விளையாட்டு அதிகம் ஐடி ஊழியர்களால் விரும்பப்படு விளையாடி வந்தது. உடனே விவசாய நிலங்களை கிரிக்கெட் கிரவுண்டாக மாற்றி உள்ளார்கள். ஒரு விளையாட்டுக்கு ரூ.3500 முதல் ரூ.7000 வரை வசூலிக்கிறார்கள். இரவு போட்டி என்றால் இன்னும் விலை அதிகம். மின்னொளி […]

November 30, 2017 Editor
விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம், கருத்துக்களம்

விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறை ஊடகங்களில் பணிபுரிவோர், ஆசிரியர், பேராசிரியர்கள் , மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின் கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.ஏஜே.பாலசுப்பிரமணியம், மேலாண் இயக்குநர், Aigilx Health அவர்களின் நேர்காணல் உலக அளவில் இந்தியா ஒரு […]

November 28, 2017 Editor
நஞ்சில்லா விவசாயம் பற்றி நம்மாழ்வார் காணொளி

நஞ்சில்லா விவசாயம் பற்றி நம்மாழ்வார்

பொறுப்பு துறப்பு இந்த வீடியோ தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் முழு உரிமை இதை உருவாக்கியவருக்கே!  

November 26, 2017 Editor
நஞ்சில்லா விவசாயம் ஒரு வெற்றிக்கதை காணொளி

நஞ்சில்லா விவசாயம் ஒரு வெற்றிக்கதை

பொறுப்பு துறப்பு இந்த காணொளியை இங்கே கொடுப்பதன் நோக்கம் அனைவரும் இயற்கை வேளாண்மையை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே!. இந்த காணொளியின் முழு உரிமையும் இதை உருவாக்கியவருக்கே சொந்தம். இது ஒரு தகவல் பரிமாற்றம் மட்டுமே

November 26, 2017 Editor
கொத்தமல்லி செடி சாகுபடி கீரை வகைகள்

கொத்தமல்லி செடி சாகுபடி

ஆண்டிபட்டி பகுதியில் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கீரையாகப்பயன்படும் கொத்தமல்லி செடியின் இலைகள் சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மூலிகைத்தன்மை கொண்ட இவை குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே செழித்து வளரும் தன்மை கொண்டதால் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படுவதில்லை. ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம் கிராமங்களில் விவசாயிகள் சிலர் கொத்தமல்லி செடி சாகுபடி செய்துள்ளனர். மழை மற்றும் பனிக்காலங்களில் நடவு செய்யப்படும் இச்செடிகள், […]

November 24, 2017 Editor
சோலார் விதைப்புக் கருவி! செய்திகள்

சோலார் விதைப்புக் கருவி!

முதலில் இந்தக் கருவியின் மேல் பக்கம் 12 Volt Solar Panel பொருத்தப் பட்டுள்ளது. சூரிய ஒளி எப்பொழுதும் சீராக இருக்காது. அதனால் எப்போதுமே இயங்குவதற்கு ஒரு பேட்டரியும், இன்வர்ட்டரும் இணைக்கபட்டுள்ளது. இந்தக் கருவி இயங்குவதற்கு Quarter HP மோட்டார் பொருத்தபட்டுள்ளது. இந்த கருவி மோட்டாருக்கு 230 volt தேவைப்படுகிறது. அதனால் 12 Volt battery யை வைத்து 12 volt ஐ 230 volt ஆக மாற்றுவதற்கு இன்வேர்ட்டர் வைக்கப்பட்டுள்ளது. சோலார் விதைப்புக் கருவியை பற்றி […]

November 24, 2017 Editor