32°C

சேறு இல்லாத நெல் நடவு நுட்பங்கள்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம் தொழில்நுட்பம்

சேறு இல்லாத நெல் நடவு – நெல் சாகுபடியில் ஒரு புதிய முன்னேற்றம்

தமிழ்நாட்டில் நெல் 2.04 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 9.98 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல் ஒரு முக்கிய உணவுப் பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் அரிசி தமிழ் நாட்டின் ஒரு பிரதான உணவு. நெல் வளர்ப்பிற்கு மழைபொழிவே  முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும் மழைபொழிவால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தே உள்ளது. மேலும் பயிருக்கு பிந்தைய வறட்சி காரணமாக பயிர் பாதியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பருவ நிலை […]

August 31, 2020 editor news
அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 15வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், சேறு இல்லாத நெல் நடவு நுட்பங்கள், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், கத்திரிப் பயிரில் நாற்றழுகல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கரும்பில் இளம்குருத்துப் பூச்சி மேலாண்மை, இமாச்சல பிரதேச பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய பக்ஹார்ன் […]

August 21, 2020 Editor