இயற்கை விவசாயம்
கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம்
உழவுத் தொழிலுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் அதிக வேலை வாய்ப்பினைத் தரும் தொழிலாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துகின்ற முக்கியத் தொழிலாகவும், அன்னியச் செலவாணியை ஈட்டுகின்ற தொழிலாகவும் ஜவுளித் தொழில் விளங்குகின்றது. இந்திய பருத்தி சங்கம் (சிஏஐ) 2021-22 பயிர் ஆண்டில் (அக்டோபர் – செப்டம்பர்) பருத்தி உற்பத்தி 360.13 லட்சம் பேல்கள் என மதிப்பிட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததாலும் வெளிநாட்டிற்கு அதிக பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டதாலும் பஞ்சு விலை அதிகமாகிவிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள ஐவுளி […]