கால்நடை
ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!
”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே வளர்க்கிற பழக்கம் இருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தில், ஜமுனாபாரி ஆட்டு பாலைக் கறந்து விற்கிற காட்சியைப் பார்த்திருக்கேன். ஆட்டுப்பால் என்று சொன்னா, நம்ம கண்ணு முன்னாடி காந்தி தாத்தாதான் வந்து போவாரு. காந்தி பெரிய அரசியல் தலைவர் மட்டுமல்ல. நல்ல இயற்கை வாழ்வியல் […]