32°C

மாடு உணவே உண்ணாமல் இருந்தால் என்ன செய்யவேண்டும்?

Editor Tamilnadu Published: January 16, 2020 1 நிமிட வாசிப்பு Updated: January 15, 2020 கால்நடை
எழுத்து அளவு:

மாடு உணவே எடுக்காமல் உணவைப்பார்த்த படி திகைத்து இருந்தால் கற்பூரவல்லி இலை சாறு , நல்லெண்ணெய் சிறிதும் சேர்த்து மாடுக்கு உள்ளுக்கு கொடுத்து வர சிறிதி நேரத்தில் மாடு உணவை எடுக்கும் என்ற குறிப்பி மாட்டு வைத்திய நூலில் உள்ளது

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க