fbpx
Vivasayam | விவசாயம்
  • terms and conditions
  • Install
  • Privacy Policy
  • Login
  • Register
No Result
View All Result
Monday, December 9, 2019
  • Home
  • செய்திகள்
  • விவசாய கட்டுரைகள்
  • இயற்கை விவசாயம்
  • மாடி வீட்டுத் தோட்டம்
  • மானியங்கள்
  • கருத்துக்களம்
Vivasayam | விவசாயம்
  • Home
  • செய்திகள்
  • விவசாய கட்டுரைகள்
  • இயற்கை விவசாயம்
  • மாடி வீட்டுத் தோட்டம்
  • மானியங்கள்
  • கருத்துக்களம்
No Result
View All Result
Vivasayam | விவசாயம்
No Result
View All Result
Home மாடி வீட்டுத் தோட்டம்

தோட்டம் வளர்ப்பதற்கான மேலும் சில தகவல்கள்

by Editor
November 22, 2014
in மாடி வீட்டுத் தோட்டம்
1
Share on FacebookShare on Twitter

வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம். கேரட் சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம் வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள், கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறி பயிர்கள்….இரண்டு வருடம் வரை பயன்தரக் கூடிய பப்பாளி, செடி முருங்கை போன்ற சிறு மரங்கள், இரண்டு வருடம் கடந்தும் பயன்தரக் கூடிய முருங்கை, கருவேப்பிலை ….என்று வகைப் படுத்தியது பயனுள்ளதாக இருந்தது.

தக்காளி, மிளகாய், கத்தரி போன்றவை கட்டாயமாக நாற்றங்கால் முறையில் வளர்த்து, பின் அதற்கான இடத்தில் பயிரிடப் பட வேண்டும். முள்ளங்கி போன்ற பயிர்களை பிடுங்கி நட்டால் வளராது. வெண்டை, முள்ளங்கி, சௌ சௌ, கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட் இவை எல்லாம் நேரடியாக விதைக்க வேண்டிய செடிகள். நாற்றங்கால் போட protray பயன்படும். பல ஏக்கரில் பயிர் செய்யும் விவசாயி கூட protray பயன்படுத்தினால் செலவு குறையும். பரந்த வயல்வெளிகளில் காய்கறிகள் பயிரிடுவதை விட வீட்டுத் தோட்டத்தில் Growbagல் பயிர் செய்வது லாபகரமானது. இதில் உர செலவு, தண்ணீர் செலவு குறைவு.

வீட்டில் தோட்டம் அமைக்கும்போது hybrid விதைகளை தவிர்த்து நாட்டு விதைகளை பயிரிட வேண்டும். ரசாயன உரத்தை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே compost pit அமைத்தால், நம் வீட்டிலிருந்து வெளியேறும் திடக் கழிவு குறையும்.

நம் வீட்டுத் தோட்டத்தில் சோத்துக் கத்தாழை, தூதுவளை, பொடுதலை, முடக்கத்தான், கரிசாலை, தவசிக் கீரை போன்ற மருத்துவ பயனுள்ள பயிர்களை பயிரிட வேண்டும். பல வண்ண பூக்களுடன் இவை பார்க்க அழகாகவும் காட்சி தரும். கரிசாலையில் மஞ்சள் கரிசாலை, வெள்ளை கரிசாலை (பூக்களின் நிறம்) என்று இரண்டு வகை உண்டு. வெள்ளை கரிசாலை (கரிசலாங்கண்ணி) அதிக மருத்துவ பயன் உள்ளது.

சென்னை போன்ற நகரங்களின் வெய்யில் செடிகளின் வளர்ச்சிக்கு நல்லது. கேரட், சௌ சௌ போன்ற செடிகளை மட்டும் நிழலான இடத்தில் அமைக்கலாம் என்ற தகவலையும் தந்தார் திரு. ஷியாம் சுந்தர்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி

Related Posts

நாளை முதல் விவசாயக்களம்

தத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்!

by Editor
January 17, 2018
1

விரைவில், மேலும், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, தத்கல் முறையில் இலவச மின்சாரம் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, மின்துறை அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர்...

அக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி!

அக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி!

by Editor
November 16, 2017
0

அனைவருக்கும் வணக்கம் அக்ரிசக்தியின் சார்பில் மாடிவிட்டுத்தோட்டம் அமைக்க திரு.தியாகராஜன் அவர்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் குறைவான நபர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட திரு.சண்முகநாதன் அவர்களின்...

பூச்சி விரட்டி – வசம்பு

பூச்சி விரட்டி – வசம்பு

by Editor
May 24, 2017
2

திருஷ்டி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளில் கன்னத்தில் வட்டமாக கருப்பு நிறத்தில் ஒரு பொட்டு வைப்பார்கள். ஆனால் அது திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல,புதிதாக பிறந்த குழந்தைகளின் ரத்தத்னை...

Next Post

ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

பருத்தி

பருத்தி

கரும்பு

கரும்பு

Comments 1

  1. shunmuga velayutham says:
    4 years ago

    தக்காளி , மிளகாய் , கத்தரி -விதைத்த பின் எவ்வளவு நாட்களுக்கு பின் பிடுங்கி நடவேண்டும் ? முடிந்தால் என் மெயிலுக்கு பதில் அனுப்பினால் நல்லது .

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

Categories

  • இயற்கை உரம் (91)
  • இயற்கை விவசாயம் (118)
  • கருத்துக்களம் (24)
  • காணொளி (10)
  • காய்கறி வகைகள் (27)
  • கால்நடை (69)
  • கீரை வகைகள் (23)
  • கோவை தென்னை கண்காட்சி 2018 (10)
  • சந்தை (14)
  • சிறுதானிய சமையல் (8)
  • சில வரி செய்திகள் (10)
  • செய்திகள் (487)
  • தானியங்கள் (24)
  • தினம் ஒரு தகவல் (18)
  • தொடர் (28)
  • தொழில்நுட்பம் (99)
  • பயிர் பாதுகாப்பு (109)
  • பயிர் வகைகள் (41)
  • பயிற்சிகள் (5)
  • பழமொழி (2)
  • மரங்கள் (74)
  • மருத்துவ குணங்கள் (83)
  • மாடி வீட்டுத் தோட்டம் (33)
  • மானியங்கள் (29)
  • வாங்க-விற்க (12)
  • விவசாய கட்டுரைகள் (277)
  • விவசாய நிகழ்ச்சிகள் (4)

Weather

,
Monday, December 9, 2019
-18 ° c
%
mh
%

Tags

agriculture agriculture farming agriculture for beginners agriculture in tamil iyarkai Nam Vivasayam vivasayam vivasayam in tamil இந்திய விவசாயம் கட்டுரை இன்றைய விவசாய வளர்ச்சி இயற்கை இயற்கை உரம் இயற்கை விவசாயம் உரம் காயத்ரி கால்நடைகள் கோழி கோழி வளர்ப்பு சதீஷ் சத்யா சாகுபடி சாமை செந்தில் செல்வ முரளி தண்ணீர் தமிழ் விவசாயம் தேவயானி பஞ்சகவ்யா பாக்கியா பூச்சி மகசூல் மேலாண்மை வளர்ப்பு வான்கோழி விதை விளைச்சல் விவசாயம் விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை விவசாயம் என்றால் என்ன விவசாயம் காப்போம் கட்டுரை விவசாயம் பற்றிய கட்டுரை விவசாயம் பற்றிய தகவல் விவசாயம் பற்றிய தகவல் தமிழ் வேளாண் முறைகள் வேளாண்மை
  • terms and conditions
  • Install
  • Privacy Policy
  • Login
  • Register

© 2019 Agrisakthi - Maintained by Cloudsindia.

No Result
View All Result
  • செய்திகள்
  • கருத்துக்களம்
  • தானியங்கள்
    • பயிர் வகைகள்
    • சிறுதானிய சமையல்
  • காய்கறி வகைகள்
  • பயிர் பாதுகாப்பு
    • இயற்கை உரம்
  • மாடி வீட்டுத் தோட்டம்
  • கால்நடை
  • மரங்கள்
    • மருத்துவ குணங்கள்
  • Discussions
  • Member List
  • கடை
  • View Profile
  • Video
  • Reset Password

© 2019 Agrisakthi - Maintained by Cloudsindia.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In