Skip to content

நெல்

 

  • முதலில் 6  நாள் நன்றாக தண்ணீர் விட்டு  உழுவ வேண்டும்.
  • பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும்.
  • முடிந்தால் இயற்கை உரமாகிய  மூடாக்கு போட்டு செய்யலாம்.
  • அதன்பின் 30 நாட்களுக்கு உள்ளே நெற்பயிரை பிடுங்கி நட வேண்டும்.
  • பயிர் வளர்ந்து ஒரு  மாதத்திற்குள் யூரியா போட்டு களை எடுக்க வேண்டும்.
  • பொடை வருவதற்கு முன் மருந்து  அடிக்க வேண்டும்.
  • நெற்கதிர் முதிர்ந்தபின் அறுவடை செய்து, அதை சுத்தம் செய்து புல், நெல்  தனியாக எடுக்க  வேண்டும்.

தகவல்: அனுபவம் வாய்ந்த  விவசாயி

கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

2 thoughts on “நெல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj