32°C

வன விலங்குகளை தடுப்பதில் புதிய யுத்திகள்

கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள் கால்நடை

கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்

கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்கள் நமது நாட்டில் பெருகி வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் உள்ள பருவ மாற்று பிரச்சனைகள் காரணமாக வனங்களில் ஏற்படும் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில் வன விலங்குகள் தங்களின் உணவு, தண்ணீர் மற்றும் குடியிருப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு வன நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் தங்களது நடமாட்டத்தை அதிகரிக்கும் போது வன விலங்குகள் மற்றும் […]

August 17, 2020 editor news
அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி, தேனீ வளர்ப்பின் வரலாறு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், வன விலங்குகளை தடுப்பதில் புதிய யுத்திகள், தர்பூசணியில் பழ ஈ கட்டுப்பாடு, வெண்டையில் நரம்புத் தேமல் நோய் மேலாண்மை, மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை, முட்டை அமினோ அமிலம், கரையான் உற்பத்தி, ஆடி மாதம் […]

July 17, 2020 Editor