Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

அமில மழையில் அழியும் கலை! 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது அது என்னவென்றால் “ஒன்று தாஜ்மஹாலை காப்பாற்றுங்கள் இல்லையேல் அதனை அழித்து விடுங்கள்” என்பதுதான். இதற்கு என்ன காரணமாக இருக்கும் வேறு ஒன்றுமல்ல அமில மழை. 2015 ஆம்… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)

சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள்..

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு -திருவள்ளுவர். நீர் மனிதனுக்கு இயற்கையின் வரப்பிரசாதம் மிக வேகமாக தண்ணீர் குறைந்து வரும் நிலையில் சொட்டு நீர் பாசனம் எதிர்கால உலகிலற்கு உணவளிக்க இன்றைய விவாசயத்திற்கு முக்கியமாகும்.. தென்னிந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வெகுஆழத்திற்கு சென்றுவிட்டது.மேலும் 60 மாவட்டங்களின் நீர்வளம்… சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள்..