Skip to content

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

விவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு வரிசைக்கு… குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

தோட்டக்கலை துறை சார்பில், மஞ்சள் சாகுபடி மற்றும் பயிர் பாது பு விழிப்புணர்வு கருத்தரங்கு, ஈரோட்டில் நடைபெற்றது. கருத்த கை துவக்கி வைத்து. கலெக்டர் கதிரவன் பேசியதாவது: முக்கிய பணப்பயிர் மஞ்சள், உலக அளவிலான உற்பத்தியில், 75 சதவீதம் இந்தியாவில் விளைகிறது. மஞ்சள் கிழங்கின் குர்குமின் நிறமி பொருள்,… மஞ்சளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு யோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக நீர் நிலைகள் நிரம்பி இருப்பதால் விவசாயம் சீரடைந்தது வருகிறது , தற்போது மஞ்சள் செழித்து வளர்ந்து அறுவடைப் பணிகள் துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், மஞ்சள்… விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!

சந்தனம்

        சந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது.… சந்தனம்

வாழ்வு தரும் மூலிகைகள்!

   நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் மூலிகைகள் பற்றிய அறிவு சிறப்பானது. அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வாழ்ந்தாலும் கூட, சற்று சூரிய ஒளி தெரியும் இடத்தில் பூந்தொட்டி வளர்த்து அதில் ஒரு துளசியையாவது நடுகிறார்கள்.     மொட்டைமாடி உள்ளவர்கள் துளசியுடன், கீழாநெல்லி, கரிசாலை, செம்பருத்தி, நன்னாரி, இஞ்சி, கறிவேப்பிலை,… வாழ்வு தரும் மூலிகைகள்!