32°C

பல்லுயிர்ப் பெருக்கம்

தெய்வக்காடுகள்! கருத்துக்களம்

தெய்வக்காடுகள்!

மனிதர்களுக்கு வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இருக்கும்போது , நாட்டுக்குரிய நரம்பு வைத்தியர் மரங்கள் என்று முதுமொழிகள் உண்டு சங்க காலத்திற்கு முன்பு குரு குலக்கல்வி காடுகளில் நடைபெற்றது. மரங்கள் அடர்ந்த சோலையில் குருகுல வாசம் இருந்தது..இன்று அப்படிப்பட்ட குருகுல கல்வியும் இல்லை, ஆனால் அன்று நடந்த குழு குலக்கல்வியை அழித்து விட்டு பொறியயல் கல்லுரிகளைக் கட்டியுள்ளனர் .உலகை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடியது மரங்கள்.அதே சமயம் மரங்களை காப்பாற்றக்கூடிய சக்தி தெய்வங்களிடம் உள்ளது. “சாமியாவது பூதமாவது“இது “பெரியார் மண்“ என்று […]

March 28, 2018 Editor