Skip to content

Snail kites பறவை இனங்கள் குறைந்துள்ளது.

University of Institute Food and Agriculture Science Florida விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி தற்போது Snail Kiten பறவைகள் இனம் அழிந்துவருவது தெரிய வந்துள்ளது. இந்த பறவை இனங்கள் பெரும்பாலும் எவர்கிளேட்ஸ் வடக்கு ஏரி வாழ்விடங்களில் குறைந்து வருகின்றன. 1999-ல் 3500ஆக இருந்த இந்த பறவை இனத்தில்… Snail kites பறவை இனங்கள் குறைந்துள்ளது.

புதிய மகரந்த சேர்க்கை தேனீ

தற்போது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்ததில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் அந்நாட்டின் தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு கன உலோக அணுகு முறையினை மேற்கொள்கிறது என்பதாகும். ஆஸ்திரேலிய தேனீக்கள் ஒரு நொடியில் 350 முறை பூக்களின் மீது கன உலோக அணுகுமுறையில் மகரந்த… புதிய மகரந்த சேர்க்கை தேனீ

பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

University of Cambridge  ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பண்டைய கால்நடை மேய்ப்பவர்கள் மேற்கொண்ட Birdseed பல பயிர் விவசாயம் புதிய எழுச்சியினை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. அதேப்போல தற்போது திணைப்பயிரினை பயிரிடும் முறையில் பல்பயிர் திட்டத்தினை மேற்கொண்டால் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 10000 வருடங்களுக்கு முன்னர் சீனாவில்… பல்பயிர்திட்டம் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும்

பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

University of California ஆராய்ச்சியார்கள் தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சிப்படி ஆர்கனோபாஸ்பேட் பூச்சிகொல்லி மருந்தினை விவசாயத்திற்கு பயன்படுத்தியதில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தாயின் நுரையீரல் செயல்பாடு அதிகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கலிபோர்னியாவில் உள்ள விவசாய குடும்பத்திலிருந்து 279 குழந்தைகளை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களுக்கு… பூச்சிகொல்லி மருந்தால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு!?

வறட்சியால் வாடும் எத்தியோப்பியா

உலகில் பெரும்பாலான நாடுகள் தண்ணீரால் பாதிப்பு அடைந்து வருகிறது. இந்த பாதிப்பு மட்டும் உலகில் ஏற்படுவதில்லை. தற்போது உலகில் அதிகமான பாதிப்புகள் வறட்சியினால் மட்டுமே ஏற்படுகிறது என்று ஐ.நா கூறுகிறது. வறட்சி பாதித்த நாடுகளிலேயே மிக மோசமானது எத்தியோப்பியா நாடாகும் என்று ஐ.நா. கூறுகிறது. ஐ.நா-வின் தகவலறிக்கையின்படி எத்தியோப்பியாவில்… வறட்சியால் வாடும் எத்தியோப்பியா

தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம்

நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் பிற ஆதாரங்கள், படிம எரிபொருட்களில் இருந்து கரியமிலவாயு வெளியேற்றம் சுமார் 280 லிருந்து 400 ஆக அதிகரித்துள்ளது. இந்த co2 அளவு அதிகரிப்பினால் தாவரங்களின் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இதனால் தாவரங்கள பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது இதனை பற்றி பல்வேறு சோதனைகள்… தாவர வளர்ச்சிக்கு சிலந்தியும் காரணம்

நமீபியாவில் வறட்சி

உலகின் மிக வறண்ட வெப்பமான மற்றும் தூசான பாகங்கள் மற்றும் உணவு தட்டுபாடு கொண்ட பகுதிகளாக வரும் ஆண்டுகளில் பல நாடுகள் மாறி வருகின்றன. இதில் நமீபியாவும் தற்போது இணைந்துள்ளது. மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகளில் தற்போது நமீபியா உள்ளது. அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது உணவு… நமீபியாவில் வறட்சி

பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

மாலிக்குலர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். இந்த முறையில் பயிரின் வளர்ச்சிக்கு உரமே தேவை இல்லையாம். இதற்கு நைட்ரஜன் fixing – பாக்டீரியா தாவரங்கள் மட்டுமே இருந்தால் போதுமாம். இந்த தாவரம் பயிர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியினை செய்து வருகிறது என்று… பயிர் வளர்ச்சிக்கு இனி உரம் தேவையில்லை

கோதுமையில் மரபணு மாற்றம்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக் இரசாயனத்தை பயன்படுத்தி எதிர்கால மரபணுவினை பாதுகாத்து கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்க உள்ளனர். இதற்கு… கோதுமையில் மரபணு மாற்றம்

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம்

Umea பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஸ்வீடிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது co2 –வை பற்றி ஆய்வு செய்ததில் தற்போது co2 அளவு அதிகரிப்பால் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிதை வரலாற்று மாற்றங்கள் உலகளவில் முதன் முதலில் ஸ்வீடிஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பெரும்பாலான… தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பண்பில் மாற்றம்