32°C

இந்திய பிரதமர் இந்திரா காந்தி

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1 தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1

“பெருகி வரும் மக்கள்தொகையைப் பற்றி அறிவுப்பூர்வமாக நான் அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக நான் அதை நாற்றமும் வெப்பமும் கொண்ட ஒரு இரவில் தில்லியில் அனுபவித்திருக்கிறேன். நான், என் மனைவி, பெண் மூவரும் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் அறைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது கியரில் மிக மெதுவாக ஊர்ந்து வந்த எங்கள் டாக்ஸியின் ஜன்னல்களைக் குப்பத்து மக்களும் பிச்சைக்காரர்களின் கைகளும் சூழ்ந்துகொண்டிருந்தன. “எங்களிடம் பிச்சை எடுத்தார்கள்”, இந்த வரிகள் 1960களில் இந்தியாவைப் பார்வையிட வந்த அமெரிக்க உயிரியல் அறிஞர் […]

August 20, 2020 editor news