Skip to content

ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா

சீனாவின் வூஹானில் வாழும் ஒரு இந்திய வர்த்தகர் ஹிந்தியில் ஒரு மெசேஜ் போட்டிருப்பதாகவும் அதை தமிழில் மொழிபெயர்ப்பதாகவும் ஒரு வாட்சப் ஆடியோ / வீடியோ சுற்றுகிறது. அதில் கூறப்படுவது யாதெனில் தினமும் மூன்று அல்லது நான்கு முறை வேது பிடிப்பது/ ஆவி பிடிப்பது கொரோனா வந்தவர்களிடம் தொண்டையில் மூக்கில்… ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…?? மருத்துவரை காலம் தாழ்த்தாமல் அணுகுவதன் முக்கியத்துவம் என்ன? Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை JOURNAL OF AMERICAN MEDICAL ASSOCIATION இல் வெளிவந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 138 கொரோனா தொற்று நோயாளிகளிடம்… கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…??

இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? Dr. Karthik raja,M.D,

Dr. Karthik raja,M.D, Chennai. இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? எனக்கு நோய் வந்தால், மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அது எப்படியும் என்னைக் கொல்லப் போகிறது. சரி சுயநலவாதியே கேளு நோய் வந்த அனைவரும் சாக வில்லை. மக்கள்… இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? Dr. Karthik raja,M.D,

கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாயம் -பயனாளிகளே! வணக்கம் கொரோனா பெருந்தொற்று நம் அனைவரையும் கலக்கத்தில் வைத்துள்ளது. வீட்டில் முடக்கியும் வைத்துள்ளது. அதே சமயம் போலிச்செய்திகளால் நம்மை பதட்டத்திலும் வைத்துள்ளது. உங்களை கொரோனா பதட்டத்தில் இருந்து தவிர்க்க உங்களுக்கு நாங்கள் உதவவிருக்கிறோம். மருத்துவர்கள் மட்டுமே வழங்கும் கொரோனா செய்திகளை உங்களுக்கு நாங்கள்… கொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்