தொடர்
நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)
உலகின் மூத்த உயிர் தோன்றியது தண்ணீரில்தான் இதிலிருந்தே புரிவது மனிதன் தோன்றுமுன், பூச்சிகள், விலங்குகளுக்கு, முன் செடி கொடிகளுக்கும் முன் தோன்றியது நீர் தான். உலகில் எல்லா மதங்களும், இலக்கியங்களும் நீரை பெரிதும் போற்றுக்கின்றன. வேதங்களில் தலையான வேதமான ரிக் வேதம் அப என்னும் சொல்லில் நீரை தெய்வமாக்குகிறது. இன்னும் பல இடங்களில் நீரை பெண்ணென்றும் தாய் என்றும் கடவுள்களுக்கெல்லாம் தலையான கடவுள் என்றும் போற்றுகின்றது கிறிஸ்தவத்தில் ஒருவனை கிறிஸ்தவனாய் அங்கீகரிப்பதற்கு நீரை கொண்டு தான் ஞானஸ்நானம் […]