கால்நடை
கேரளாவில் வன விலங்குகளை தடுப்பதில் புதிய வேளாண் யுக்திகள்
கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்கள் நமது நாட்டில் பெருகி வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் உள்ள பருவ மாற்று பிரச்சனைகள் காரணமாக வனங்களில் ஏற்படும் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில் வன விலங்குகள் தங்களின் உணவு, தண்ணீர் மற்றும் குடியிருப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு வன நிலங்களுக்கு அருகில் உள்ள நிலங்களில் தங்களது நடமாட்டத்தை அதிகரிக்கும் போது வன விலங்குகள் மற்றும் […]