Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-3) அமையாது உலகு!

ஒவ்வொரு முறை என் ஊரில் இருந்து திருச்சி செல்லும் பொழுது முத்தரசநல்லூர் எனும் ஊரில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற பெயர் இருக்கும். அப்போது எனக்குத் தோன்றும் எண்ணம், மனிதர்களாகிய நாம் தான் எவ்வளவு வளர்ந்துவிட்டோம். கரிமம் (carbon) பற்றி எவரும் அறியாமல் இல்லை. உலகில் எந்தப்… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-3) அமையாது உலகு!