32°C

துவரையில் வாடல் நோய் மேலாண்மை

துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

துவரை இந்தியாவில் பயிரிடப்படும் பயிறு வகைகளில் முக்கியமான பயிராகும். வேளாண் துறைப் பதிவேட்டின் படி கடந்த ஆண்டு இந்தியாவில்  துவரை உற்பத்தி  42.27 லட்சம் டன்கள் ஆகும். துவரையில் பல்வேறு நோய்கள் ஏற்ப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமானது வாடல் நோயாகும். இந்நோய் ஃபியூசேரியம் உடம் என்றப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்நோய்த் தீவிர நிலையில் 100 சதவீத உற்பத்தியையும் முற்றிலுமாகப் பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். இந்தியாவில் மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்நோய்  அதிகளவில் காணப்படுகிறது. இந்நோயால் ஆண்டுக்கு […]

August 25, 2020 editor news
அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத நான்காவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்  டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம், பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள், வேளாண் பட்டயப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர்,  துவரையில் வாடல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர்,  மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை,  நேரடி […]

August 7, 2020 Editor