Skip to content

புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்

பாரம்பர்யம் போற்றும் மருந்துவ ஆய்வு மையம்! ‘ஆட்டை, மாட்டைச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’-ஒரு கிராமம் சார்ந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி இது. ஆம்…பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், குடும்ப அட்டையில் இடம்பெறாத உறுப்பினர்களாகத்தான் இருந்தன, கால்நடைகள். அவற்றை மிகவும் நேசித்து வளர்த்த… புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்