பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?
பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா? ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில் வழங்கப்பட்டது பானகம்தான், உழைப்பாளிகளின் உற்சாக பானமே இப்பானகம் என்று கூடசிலர் கூறுகின்றனர் இந்த பானகம் பல வகைப்படும்… பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?