Skip to content

ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை… ஊசலாடும் விவசாயிகள் வாழ்வாதாரம்..! உங்கள் கருத்து என்ன?

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தேவையான பொருட்கள்: குழு 1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம், 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு சாம்பல் மற்றும் 20 கிலோ மரத்தூள். குழு 2 : (அ) ஐந்து… நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)

இது ஐந்து பொருட்களை கொண்டுள்ளது என்பதால், ET5 பெயரிடப்பட்டது. தேவையான பொருட்கள்: (அ) 100 மிலி அங்கக வினிகர், (ஆ) 100 மிலி ET, (இ) 100 கிராம்வெல்லம், (ஈ) 100 மில்லி பிராந்தி, (இ) 600 மிலி தண்ணீர் மொத்தம் சேர்த்து ஒரு லிட்டர். தயாரிப்பு: அனைத்தையும்… விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)

திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு

நுண்ணூட்டச்சத்து குறைபாடு சரி படுத்துவதற்கான திரமி – நொதித்த தாவரசாறு (TFPE) தேவையானபொருட்கள் : பின்வரும் இலைகள்: (அ) புளிஅல்லது துத்தநாகம், (ஆ) அவரை, செம்பருத்தி, அல்லது வல்லாரை (செம்பு), (இ) கறிவேப்பிலை, முருங்கை இலை, அல்லது வேறு எந்த கீரை இலைகள் (இரும்பு ), (ஈ) எருக்கு… திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிப்பு..!

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தாவரங்களுக்கு அருகே சாணத்தை மட்டும் இடுவதால் எந்த பயனும் இல்லை. நுண்ணுயிரிகள் இந்த பணியை துல்லியமாக முன்னெடுக்க நுண்ணுயிரிகள் உள்ளன. ஆர்கியபாக்டீரியா ஒரு சிறந்த நுண்ணுயிரிகளாகும். இந்த காற்றில்லாத நிலைகளில் செழித்து பூமியில் உயிர்கள் பரிணாம வளர்ச்சிப் போக்கு இருந்த காலத்தில் தோன்றியதாக நுண்ணுயிரிகள் கருதப்படுகின்றன.… ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிப்பு..!

செறிவூட்டப்பட்ட அமுத கரைசல்..!

செறிவூட்டப்பட்ட அமுத கரைசல்தேவையான பொருட்கள்: 5 லிட்டர் கோமியம், 1 கிலோ சாணம், 1 லிட்டர் பழ சாறு. தயாரிப்பு: சிறுநீர் மற்றும் பழ சாற்றை முற்றிலும் சாணத்துடன் நன்றாக கலக்கவும். கலவையை ஐந்து நாட்கள் வைத்திருக்கவும். இது வெளிப்புறத்தில் இருந்த பெறப்படும் வெல்லம் பயன்பாட்டைத் தவிர்க்க உதவுகிறது.… செறிவூட்டப்பட்ட அமுத கரைசல்..!

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு..!

இனக்கவர்ச்சிப்பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேர்த்து அழித்து விட வேண்டும். எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைகோ கிரமா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க… வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு..!

உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..?

தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம். ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. முள்ளங்கி, காலி பிளவர், முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி செண்டுமல்லி போன்றவைகளை… உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..?

சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..!

இன்றைக்கு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க காலத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையறிய அக்காலத் தொழில் வளம், வாணிக வளம் ஆகியன பற்றி அறிய வேண்டும். அத்தகைய செய்திகளை நமக்கு அள்ளித்தருவன சங்க இலக்கிய நூல்களாகும். சங்க காலத்தில் உழவுத்தொழில், நெசவு, தச்சுத் தொழில், மண்பாண்டத் தொழில், மீன்பிடித்தல்,… சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..!

இ.எம் தயாரிப்பு..!

ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள். பப்பாளி-1 கிலோ, பரங்கி-1 கிலோ, வாழைப்பழம்-1 கிலோ, நாட்டுச்சர்க்கரை-1 கிலோ, முட்டை-1 செய்முறை : பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும். முட்டையை உடைத்து, ஓடுகளையும்… இ.எம் தயாரிப்பு..!