விவசாய கட்டுரைகள்
அழிக்கப்படும் பவளப்பாறைகள்
கடல் வளம் அழியாமல் பாதுகாக்க உதவும், அரிய பொக்கிஷமான பவளப்பாறைகள், சமீபகாலமாக, அதிகமாக கடத்தப்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, கவலையடைய செய்துள்ளது. பவளப்பாறைகள் கடத்தலுக்கு, தென்மண்டல அளவில், சென்னை தலைநகராக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கடல் என்பது உப்பு நீரும், வெறும் கழிவுகளை கொட்டும் இடமும் மட்டும் அல்ல. அது, காடுகளைப் போலவே தாவரங்கள், நுண்ணுயிர்கள், பாலுாட்டிகள் என, பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இவற்றில், கடல் வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது, பவளப்பாறைகள். இவை, கடலின் தட்பவெப்பத்தை […]