தொடர்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-10)
சிலிர்க்காத சிரப்புஞ்சி என் தேவைக்கு இந்த உலகில் எல்லாம் உண்டு என் பேராசைக்குத் தான் இந்த உலகம் போதவில்லை என்பார் அண்ணல் காந்தியடிகள். அப்படி நம் பேராசையினால் அதிகம் இருந்தும் போதாமல் போனவை ஏராளம். அதன் வரிசையில் ஒன்றுதான் சிரப்புஞ்சி. 1974 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகமான மழை பொழிவான 24555 மில்லி மீட்டர் மழை பதிவானது சிரபுஞ்சியில் எப்படி, ஒவ்வொரு முறையும் தன் சாதனைகளை தானே முறியடிப்பாரோ சச்சின். அப்படித்தான் 1861 ம் ஆண்டு பெய்த […]