Skip to content

மரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது

மரிஜுவானா இலை குமட்டல் மற்றும் புற்று நோய் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற மருந்து பொருளாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆய்வு செய்து வருகின்றனர். புற்று நோய் பாதிக்கப்பட்டவருக்கு முதல் சிகிச்சை மருந்தாக இது இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை… மரிஜுவானா இலை புற்று நோயினை குணப்படுத்துகிறது

அழுகிய  தக்காளியிலிருந்து மின்சாரம்

தற்போது  தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் தற்போது வரும் கோடை காலத்தில் மின்சார தேவை அதிகமாகும். இதனை ஈடு செய்ய அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி விஞ்ஞானிகள் தக்காளியிலிருந்து அதுவும் அழுகிய தக்காளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர். தூக்கி போடப்பட்ட தக்காளியில் உள்ள… அழுகிய  தக்காளியிலிருந்து மின்சாரம்

குளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்

பண்டைய தானிய வகைகளில் முதன்மையானதாக திகழ்வது சோளமாகும். முதலில் சோளம் 6000 வருடங்களுக்கு முன்பு வடகிழக்கு ஆப்பிரிக்காவில்தான் பயிரிடப்பட்டது. இது அதிக வறட்சியிலும் நன்கு வளரும் பயிராகும். இந்த பயிர் இந்தியா, சீனா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற வெப்பமண்டல பகுதிகளில், சாகுபடி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் தெற்கு சமவெளி… குளிர் பிரதேசங்களிலும் சோளம் பயிரிட திட்டம்

இனிப்பு சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்

இல்லினாய்ஸ் மற்றும் யுஎஸ்டிஏ விவசாய ஆராய்ச்சி சேவை தற்போது தாவரங்களை பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பூ மற்றும் தாவரங்களின் பூக்கும் காலங்கள் மாறுபாடு அடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இனிப்பு சோளம் மட்டும்… இனிப்பு சோளத்தில் அதிக கார்போஹைட்ரேட்

குறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை

குறிப்பிட்ட காட்டு மலர்களில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருப்பதால் தேனீக்கள் இரை தேடும் நடத்தை குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தபோது தேனீக்கள் தானாகவே மலர்களின் தன்மையினை உணர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காட்டுப்பூக்களில் வெள்ளை தீவனப்புல் மற்றும் பறவைக்கால் மூவிலை செடி வகைகளில் உள்ள… குறிப்பிட்ட மலரினத்தை தேனீக்கள் விரும்புவதில்லை

அல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி

அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் 251-வது தேசிய அறிவியல் பொருட்காட்சி கூட்டத்தில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அவுரி நெல்லிகள் இதய மற்றும் புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மருந்து பொருளாக செயல்படுகிறது என்பதை கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது அல்சைமர் நோயிற்கும் மிகச்சிறந்த மருந்தாக இது செயல்படுகிறது. அதனால் இந்த நெல்லி… அல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி

காய்-கறிகளை உண்ணும் சிலந்திகள்

அமெரிக்க  மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் வல்லுநர்கள் தற்போது சிலந்தி பற்றிய புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் சிலந்தி காய்கறிகளையும் உணவாக உட்கொள்கிறது என்பதாகும். சிலந்திகள் பூச்சிகளை மட்டுமே உணவாக உட்கொள்கிறது என்று நாம் இன்றளவும் நினைத்திருந்தோம். ஆனால் தற்போதைய ஆய்வுப்படி அது காய்கறிகளையும்… காய்-கறிகளை உண்ணும் சிலந்திகள்

நவீன  சோள  கலப்பினம்

விஞ்ஞானிகள் தற்போது புதிய சோள கலப்பினத்தினை கண்டுபிடித்துள்ளனர். இந்த கலப்பின விதை அதிக வளர்ச்சி கொண்டதாக உள்ளது. 86 துறைகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கு பிறகு இந்த புதிய கலப்பினம் உருவாக்கப்பட்டது. 1990-க்கு பிறகு வெளியிடப்பட்ட agronomists சோள விதை அதிக ஆற்றல் பெற்றதாக உள்ளது. நவீன கலப்பினங்களுக்கு நைட்ரஜன்… நவீன  சோள  கலப்பினம்

உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு

இப்போது நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது, உலக உணவு பாதுகாப்பு பிரச்சனை. எதிர்காலத்தில் உணவில்லாமல் மில்லியன் கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு மக்களே அவர்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்க உள்ளதாக கூறினார்கள். இந்த சோதனையினை… உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு

பீன்ஸில் கருகல் நோய்

பொதுவாக கருகல் பேரழிவு, பாக்டீரியா நோயினால் உண்டாவதே ஆகும். இதனால் உலகம் முழுவதும் பீன்ஸ் பயிர்களின் மகசூல் பெருமளவு குறைந்துள்ளது. இந்த கருகல் பாதிப்பு இரு வெப்பமண்டல பகுதிகளில் விரிவடைகிறது. தற்போது தாவரங்களுக்கு மிக அதிகமான பாதிப்பு இந்த கருகல் நோய் பாதிப்பாலே ஏற்படுகிறது என்று இடாஹோ பல்கலைக்கழகத்தின்… பீன்ஸில் கருகல் நோய்