Skip to content

சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?

தற்போது வட வியட்நாமில் உள்ள தாவர மற்றும் மண் ஆராய்ச்சி கழகம் சிலிக்கான் கற்களை விவசாய நிலத்தில் பயன்படுத்தினால் நெற்பயிரின் தரம் கூடுகிறது என்று ஆய்வு செய்து நிரூபித்துள்ளது. சிலிக்கான் கற்களை மண்ணில் கலப்பதால் சிலிக்கான் டை ஆக்ஸைடு நெல் பயிரின் திசுவில் கலந்து விடுகிறது. இவ்வாறு கலப்பதற்கு… சிலிக்கான் : நெல் பயிரை தரமாக்குகிறதா!?

தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!?

அபிவிருத்தி ஆராய்ச்சி, உணவு மற்றும் பொருளாதார வள மையத்தின் இளங்கலை ஆராய்ச்சியாளரான இலியாஸ் சிஸ்நரஸ் “தடுப்பு பட்டியல்” முறை மேற்கொண்டதால் பிரேசிலில் உள்ள மழைக்காடுகள் பெருமளவிற்கு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பிரேசிலில் கடந்த 2008-ம் ஆண்டு மழைக்காடுகளை பாதுகாக்கும் பொருட்டு 771 மாவட்டங்களில் காடுகள் அழிப்பதை தடுக்க… தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!?

ரூட் மைக்ரோபையோமி மூலம் செயற்கை தாவர வளர்ச்சி நன்மையா ? தீமையா?

செயற்கையாக ரூட் மைக்ரோபையோமி பயன்படுத்தி தாவர வளர்ச்சியினை அதிகரிப்பதற்கு ஆய்வு செய்யப்படும் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டது மிகக் குறைவே. ஆனால் தற்போது டெக்ஸஸ் பல்கழைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கழைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தங்கள் சொந்த ஆய்வகத்தில் தாவரத்தின் வளர்ச்சியினை அதிகப்படுத்தும் மைக்ரோபையோமி வடிவ அர்பியோடாபோசிஸை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.… ரூட் மைக்ரோபையோமி மூலம் செயற்கை தாவர வளர்ச்சி நன்மையா ? தீமையா?

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை… சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

இந்தியாவில் பல்லாயிரம் ஏக்கருக்கு அதிகமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்யாத காரணத்தால் கரும்பு பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக கரும்பு ஏற்றுமதி செய்யும் பகுதிகளில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால் இங்கேயே தற்போது பருவ மழை தவறியதால்… உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!