Skip to content

தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!

தற்போது மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி மக்கள் தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால்  அவர்களுடைய மனம் அதிக நலமுடன் இருக்கும் என்று அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை Westminister and Essex Universities-ன் அறிவியல் அறிஞர்கள் 269 மக்களை ஆய்வு செய்ததில் மனநலமுடன் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த மக்கள் தோட்டக்கலை பணியினை… தோட்டக்கலை பணியினை மேற்கொண்டால் மனம் அதிக நலமுடன் இருக்குமா!

தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

Dr. எரெஸ் எலியஹ் மற்றும் அவருடைய உதவியாளர்கள் இணைந்து தாவர சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் தாவரம் மேற்கொள்ளும் ஸ்டார்ச் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்தனர். அதுமட்டுமல்லாது கார்போஹைட்ரேட் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞானிகள் “ஆன்” சுவிட்ச் ஸ்டார்ச்… தாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா!

தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!

Johns Innes Centre விஞ்ஞானிகள் தக்காளியை வைத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. என்னவென்றால் தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் அடங்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் உள்ள வைட்டமின்கள் “Breast Cancer” ஐ… தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!

நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை

இந்திய வேளாண்மை  முறையினை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில், நம்முடைய விவசாய முறைகள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே இருந்தது என்பது உண்மை. பழங்காலத்தில் நிலத்தடி நீர் வழிகளை கண்டறிவதில் பிரபலமான அறிவியல் பிரமுகர்களான மனு, சரஸ்வத் மற்றும் பாஸ்கரா சூரி இருந்தனர். இவர்களை விட வராகமித்திரர் தன்னுடைய பிரிஹட்… நிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை

நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

மிகச் சுலபமான முறையில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் முறைகளில் ஒன்று தேங்காய் கனீபார்க்கும் முறையாகும். டாடா சமூக அறிவியல் அமைப்பு உலர் தேங்காயை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டுபிடிக்கும் உத்தியினை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஒரு தேங்காவை எடுத்து உறித்து (குடுமி மட்டும் உள்ளவாறு) மெதுவாக “எல்” வடிவில் உங்கள்… நிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா!

பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான ஜதராபாத்தில் அரை கடின பாறை பகுதிகளில் நிலத்தடி நீரை மிக சுலபமாக கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வில் நிரூபித்துள்ளனர். புதிய முறையில் மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை பயன்படுத்தி சுத்தமான தண்ணீரை அரை கடின பாறை பகுதியில் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.… பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர்!

வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

தற்போதைய தொழில்நுட்பத்தின்படி மண்ணின் தரத்தை உயர்த்துவதற்கு ஒட்டுண்ணி நூற்புழுக்களுக்கு எதிராக புதிய முறையினை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதற்காக ஆராய்ச்சியாளர்கள் மண்ணின் தரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் சுமார் £100 பில்லியன் அளவு பணத்தை செலவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மண்ணின் தரத்தை கெடுக்கும் புழுக்களை அழித்து, நன்மை… வளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா!

3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள்

பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை பற்றி அறிவியலறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நிலத்தடி நீரை எளிதாக கண்டுபிடிக்க தற்போது GMS (Global Management System) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவாக பூமிக்கு அடியில் உள்ள நீரினை நாம் கண்டுபிடித்துவிடலாம் என்ற அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். இந்த GMS… 3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள்

தென்னை மர பாதுகாப்பு !

காண்டமிருக வண்டிடமிருந்து தென்னையை பாதுகாப்பது எப்படி? தென்னை மரத்திற்கு அதிக விளைவுகளை ஏற்படுத்துவது, காண்டமிருக வண்டுகள், சிவப்பு பனை அந்துப்பூச்சி, கருப்பு கேட்டர்பில்லர், வெள்ளைப் புழுவடிவம், போன்றவைகளாகும் காண்டமிருக வண்டுகளிடமிருந்து தென்னையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:- பெரும்பாலும் தற்போது தென்னை மரத்தின் குருத்து பகுதிகளில் வண்டுகள் பாதிப்பு அதிகம் இருப்பதால்… தென்னை மர பாதுகாப்பு !

நிலத்தடி நீர் ஓட்டமும் பாதிப்பும்

நிலத்தடி நீர் ஒட்டத்தினை கண்டறிய விஞ்ஞானிகள் அடிக்கடி நிலத்தடி மேற்பரப்பின் விளைவு மற்றும் நீர்நிலைகளை மதிப்பிட கிளாசிக்கல் கணித சூத்திரங்களை  பயன்படுத்தி பகுப்பாய்வு செய்கின்றனர். இவ்வாறு நீர் கணக்கீடு செய்வதால் நீரின் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் ஓட்டம், கண்காணிப்பு,… நிலத்தடி நீர் ஓட்டமும் பாதிப்பும்