32°C

கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும் தானியங்கள்

கேழ்வரகில் கொள்ளை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்நோய் குலை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியா, உகாண்டா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படும் இந்நோய் இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் வருடா வருடம் தோன்றி அதிக சேதம் விளைவிக்கிறது. நோய்க்காரணி இந்நோய் பைரிகுலேரியா கிரீசியே  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள் குறுக்குச் சுவர்களைக் கொண்டும், முதலில் நிறமற்றும் பின்னர் இளம் ஆலிவ் பழுப்பு நிறத்திலும் தென்படும். நோயின் அறிகுறிகள் பயிரின் எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் இந்நோய் தாக்கக் கூடியது. […]

December 15, 2020 editor news
அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் டிஜிட்டல் விவசாயம், விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு, உளுந்து பயிரைத் தாக்கக்கூடிய உழவனின் கண்காணா எதிரி, தொட்டியில் ரோஜா வளர்ப்பு, மருத்துவ குணம் குன்றாதகுதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள், கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு, மியாவாக்கியும் நகரமயமாக்கலும், கேழ்வரகில் கொள்ளை […]

December 11, 2020 Editor