செய்திகள்
விவசாயிகளுக்கு ரூ.6,000, மற்றும் ஓய்வூதியத் திட்டம்
மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்., 1ல், தாக்கல் செய்யப்பட்டது.அதில், 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள, 12 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும், மூன்று தவணைகளில், 6,000 வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை, பிரதமர் மோடி, கடந்த பிப்., 28ல் துவக்கி வைத்தார். இதுவரை, 3.11 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2.75 கோடி விவசாயிகளுக்கு, இரண்டு தவணை நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்ச […]