விவசாய கட்டுரைகள்
பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?
பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா? ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில் வழங்கப்பட்டது பானகம்தான், உழைப்பாளிகளின் உற்சாக பானமே இப்பானகம் என்று கூடசிலர் கூறுகின்றனர் இந்த பானகம் பல வகைப்படும் , அவற்றைப் இப்போது பார்ப்போம், இப்போது என் பானகம் பற்ற தெரிந்துகொள்ளவேண்டும் தெரியுமா? கோடைக்காலம் வந்துடுச்சே அதான் சர்க்கரைத்தண்ணீர் குளிர்ந்த நீருடன் நாட்டுச் சக்கரை சேர்த்துகரைத்து ஏலம்,கிராம்பு, […]