Skip to content

இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

பண்டைய கால வேளாண் தொழில் நுட்பத்தில் பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் அனைத்து விதமான நல்ல நிகழ்வுகள் மற்றும் கோவில்களில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைத்தன. இதே வழியைப் பின்பற்றி கொடுமுடி திரு. நடராஜன் அவர்கள்… இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

அக்ரிசக்தியின் 8வது மின்னிதழ் 

அக்ரிசக்தியின் ஆனி மாத மூன்றாவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், நெல் இரகங்கள்,  நெற்பயிரைத் தாக்கும் குலை நோய் மேலாண்மை, வறட்சி மேலாண்மையில் பிபிஎப்எம்-ன் பயன்கள்,… அக்ரிசக்தியின் 8வது மின்னிதழ்