32°C

அறுவடை துவக்கம்!

விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்! செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை துவக்கம்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக நீர் நிலைகள் நிரம்பி இருப்பதால் விவசாயம் சீரடைந்தது வருகிறது , தற்போது மஞ்சள் செழித்து வளர்ந்து அறுவடைப் பணிகள் துவங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.14 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை விற்பனையாகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி பகுதியில் பருவ […]

February 24, 2018 Editor