தொடர்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-12)
அமில மழையில் அழியும் கலை! 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது அது என்னவென்றால் “ஒன்று தாஜ்மஹாலை காப்பாற்றுங்கள் இல்லையேல் அதனை அழித்து விடுங்கள்” என்பதுதான். இதற்கு என்ன காரணமாக இருக்கும் வேறு ஒன்றுமல்ல அமில மழை. 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 1990களில் சல்பர் டைஆக்ஸைடு அளவு காற்றில் 4400 கிலோ டன்கள் இருந்ததாகவும் இவை 10 ஆண்டுகளில் அதிகரித்த வண்ணத்தில் (2000ஆம் ஆண்டு) […]