கருத்துக்களம்
விவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்!
விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ள திரு.ஜெகதீஸ் அவர்களின் கருத்து இன்றைய விவசாயக்கருத்துக்களத்தில் 1. விவசாயம் உயர உங்கள் கருத்து என்ன? விளைபொருட்களுக்கான […]