பயிர் பாதுகாப்பு
இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம்
அந்நிய பூச்சி இனங்கள் தற்செயலாகவோ, மனிதன் மூலமாகவோ அல்லது வேறு காரணிகள் மூலமாகவோ நமது நாட்டில் அழையா விருந்தாளிகளாக நுழைகின்றன. இவ்வாறு வருகை தரும் பூச்சிகள் 5-20 விழுக்காடு மட்டுமே பயிர்களை தாக்குகின்றன. இதன் விளைவுகள் மீள முடியாததாகவும் பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அமைகிறது. இப்பூச்சிகளின் வருகை காரணமாக நம் நாட்டில் உள்ள வேறு பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கும் அழிவதற்கும் வழிவகுக்கின்றன. International Union For Conservation Of Nature (IUCN) ஆய்வின் படி சிகப்பு […]