32°C

மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும் பயிர் பாதுகாப்பு

மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

மஞ்சள் நமது உணவுப் பொருட்களில் நிறம், சுவைக் கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 – 90 செ.மீ உயரம் வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் டாஃப்ரினா மாக்குலன்ஸ்  என்ற ஒரு […]

December 1, 2020 editor news
அக்ரிசக்தியின் 28வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 28வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் கார்த்திகை மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அங்கக வேளாண்மையில் தரச்சான்று, நன்மை செய்யும் பூச்சிகள், சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி முறைகள், மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், ஊட்டச்சத்து நிறைந்த பெரு வெற்றிலை வள்ளிக் கிழங்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்,குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் […]

November 27, 2020 Editor