Skip to content

மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை

மக்காச்சோளப் பயிரானது தமிழகத்தில் முக்கியமாக கோவை, ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இறவையிலும்,  பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், தேனி மற்றும் தென் மாவட்டங்களில் மானாவாரியிலும் சுமார் 1.5 லட்சம் ஹெக்டரில் பயிரடப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட உற்பத்தி குறைவாக உள்ளது. அதற்கான காரணங்கள் மானாவாரியாக… Read More »மக்காச்சோளப் பயிரில் களை மேலாண்மை

அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அத்தி சாகுபடியில் கலக்கும் பொறியியல் பட்டதாரி, தேனீ வளர்ப்பின் வரலாறு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், வன விலங்குகளை தடுப்பதில் புதிய யுத்திகள்,… Read More »அக்ரிசக்தியின் 10வது மின்னிதழ்